அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, கண்டி, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, நுவரெலியா, பதுளை, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

தேர்தல் முறை மறுசீரமைப்பில் மலையக மக்களின் பங்கு

படம் | WIKIPEDIA இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசு ஜனாதிபதி செயலகம் கொழும்பு – 01 அதிமேதகு ஜனாதிபதி அவர்கள், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் மலையக மக்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளதோடு, காலத்திற்கு காலம் தேசிய அரசியல் மாற்றத்திற்கும் உந்து சக்தியாக…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள்

யாரைத் திருப்திப்படுத்தியிருக்கிறது அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம்?

படம் | Getty Images, BUDDHIKA WEERASINGHE, TIME நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் மற்றும் சிவில் சமூக செயற்பாடுகள் இறுதியில் இன்று ஜனாதிபதியின் அதிகாரங்களில் மிகமிகச் சொற்பமானவற்றை குறைப்பதற்கு…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, அரசியல் யாப்பு, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

19ஆவது அரசியலமைப்பு திருத்தம் உண்மையில் சாதித்தது என்ன?

19ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளமையை ஜனநாயகம் மீளக் கொண்டு வரப்படுவதற்கான ஆரம்பமாக கொழும்பு குதூகலிக்கின்றது. ஜனநாயகம் தொடர்பான குறுங்காலப் பார்வைகள் இத்தகைய கொண்டாட்டங்களை சாத்தியப்படுத்துகின்றன. எந்தளவிற்கு கொழும்பின் மேட்டுக்குடியும் மத்திய தரவர்க்கமும் தனது ஜனநாயகம் தொடர்பான எதிர்பார்ப்புக்களைக் குறைத்துக் கொண்டு விட்டன என்பதற்கு இந்த…

அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, அரசியல் யாப்பு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

19ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கு நன்மையானதா?

இலங்கைத் தீவின் அரசியல் அமைப்பு 19ஆவது தடவையாகத் திருத்தப்பட்டுள்ளது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் செய்யப்பட்ட இரண்டாவது திருத்தம் இது. ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய அதைப் பின்னிருந்து பலப்படுத்துகின்ற மேற்கு நாடுகளும் இந்தியாவும் இத்திருத்தத்தை வரவேற்றிருக்கின்றன. கூட்டமைப்பும் இத்திருத்தத்தை வரவேற்றிருக்கின்றது. ஜனநாயக அடிப்படைகளை பலப்படுத்த…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், வடக்கு-கிழக்கு

19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியது, அடுத்தது என்ன?

படம் | LANKAPUVATH சந்தேகத்துடன் எதிர்பார்க்கப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டம் எதிர்பார்ப்புக்களை பொய்ப்பிக்கும் வகையில் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதே கடினமென்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், 212 வாக்குகளால் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியிருப்பது அனைவராலும் ஆச்சரியமாகப்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தேசிய பாதுகாப்பும் 19ஆவது திருத்தச்சட்டமும்

புதிய அரசின் நூறுநாள் வேலைத் திட்டத்தில் 19ஆவது திருத்தச்சட்டம் முக்கியமானது. குறிப்பாக நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்திற்கும் பிரதமருக்கும் அதிகாரங்கள் பகிரப்படும் என்பது குறித்து மக்களுக்கும் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், வாத்தமானி அறிவித்தலின் மூலப் பிரதியில் கூறப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது குறித்த விடயங்களில்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி

குழம்பும் தென்னிலங்கை

படம் | Eranga Jayawardena / AP Photo, CTV NEWS இலங்கை அரசு யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள முடியாதளவிற்கு நாளுக்குநாள் தென்னிலங்கை அரசியலில் குழப்பங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்தவாரம் 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றவுள்ளதாக அரசு முன்னதாக அறிவித்திருந்தது….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

100 நாட்கள் வேலைத்திட்டம்; பரவாயில்லை

படம் | Getty Images, BUDDHIKA WEERASINGHE, TIME ஜனாதிபதி சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றப் போகின்றார் என்கின்ற அறிவிப்பு வெளிவந்த நாள் முதல் நாடு முழுவதும் ஒரு பரபரப்பு. ராஜபக்‌ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன் கொண்டுவரக் கூடாதென்ற நாடகம் நாடாளுமன்றத்தில்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கருத்துச் சுதந்திரம், கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

100 நாள் ​​வேலைத்திட்டம்: இவர்கள் என்ன ​சொல்கிறார்கள்?

படம் | VIKALPA ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசின் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு நேற்றோடு 100 நாட்கள் பூர்த்தியாகியுள்ளது. 100 நாட்கள் வேலைத்திட்டம் குறித்து பல்வேறு சாதகமான பாதகமான கருத்துக்கள் வௌியிடப்பட்டு வருகின்றன. தேர்தல் வெற்றிக்காக மக்களை ஏமாற்ற கொண்டுவரப்பட்ட மந்திரச்  சொல்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி

விசித்திரமான அரசியல் கோலம்

படம் |VIVALANKA இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே அதை ஒழித்துக் கட்டவேண்டுமென்று குரலெழுப்பிவந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அதைச் சாதிப்பதற்கு தனது நாடாளுமன்ற பலத்தைப் பயன்படுத்தக்கூடிய தகுதியான நிலையில் இன்று இருக்கின்றது. ஆனால், ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு…