அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கல்வி, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

இந்தக் கேள்விகளுக்கு மலையக கட்சிகளின் பதில் என்ன?

படம் | Selvaraja Rajasegar, FLICKR (கொஸ்லந்தை, மீரியாபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டு, பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள்) இலங்கை அரசியலில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கும் மஹிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் இடையே பலமான போட்டி…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

இனவாத நிகழ்ச்சி நிரலுக்குள் இனப்பிரச்சினை விவகாரம்

படம் | Buddhika Weerasinghe/ Getty Images, THE HUFFINGTON POST இலங்கையில் வாழும் மக்களின் பிரச்சினைகள் பொதுவானவை என்ற அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் செயற்படுகின்றன. இந்த இரண்டு பிரதான கட்சிகள்தான் இந்த நாட்டில் மாறி மாறி ஆட்சி…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

2015 பொதுத் தேர்தல்களின் பின்னர் உருவாகும் அரசு எதிர்நோக்கும் சவால்கள்

படம் | BUDDHIKA WEERASINGHE Photo, Getty Images மீண்டும் பொதுத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல்களுக்கான திகதி நிச்சயிக்கப்பட்டுவிட்டது. தற்போது அனைத்து அரசியல் தலைவர்களும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு போட்டி போடுகின்றனர். அரசியல் அதிகாரத்திற்காக தேர்தல்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

“ஒற்றையாட்சியைத் தாண்டி வருவாரா சிறிசேன?”: தொடரும் விவாதம்

படம் | AP Photo/Eranga Jayawardena, FOX NEWS ஒற்றையாட்சியை தாண்டி வருவேன் என மைத்திரிபால கூட்டமைப்பிற்கு உறுதியளித்தது உண்மையா? என்ற எனது ஜூன் 22, 2015 திகதிய கட்டுரைக்கு நிறான் அங்கிற்றல் ஜூன் 29, 2015 அன்று பதில் அளித்திருந்தார். அவரது பதிலுக்கான…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கிழக்கு மாகாண சபை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

லண்டனில் இரகசியமாக பேசப்பட்டது என்ன?

படம் | AFP Photo, NEWS. YAHOO புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளை தங்கள் வசப்படுத்தி தமிழர்களின் அரசியல் முக்கியத்துவத்தை குறைப்பது அல்லது இலங்கைத் தேசியம் என்ற வரையறைக்குள் அவர்களை வரவைப்பது என்ற முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஈடுபட்டிருந்தார் என்பது…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

“ஒற்றையாட்சியை தாண்டிவருவாரா மைத்திரிபால? என்ற கட்டுரைக்கான பதில் கட்டுரை

படம் | AP Photo/Eranga Jayawardena, FOX NEWS குமாரவடிவேல் குருபரனின் “ஒற்றையாட்சியை தாண்டி வருவாரா மைத்ரிபால?” எனும் தலைப்பின் கீழ் ஓர் கட்டுரை வெளியானது. இதிலே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம்

ஒற்றையாட்சியைத் தாண்டி வருவேன் என சிறிசேன தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்புக்கு உறுதியளித்தது உண்மையா?

படம் | AP Photo/Eranga Jayawardena, FOX NEWS 15 மே 2015 அன்று யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எம்.ஏ. சுமந்திரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையே…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி

மஹிந்தவுடனான சமரச முயற்சிகள் வெற்றியளிக்குமா?

படம் | AP Photo/Sanka Gayashan, THE WASHINGTON POST ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாளிலிருந்து இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரையிலான காலப்பகுதியை உற்று நோக்கினால் ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தொடர்பான அச்சுறுத்தலிருந்து புதிய அரசால்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எவ்வாறு அமையப் போகிறது?

படம் | ASIATRIBUNE நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலையே காணப்படுகிறது. முன்னர் இம்மாதம் நடுப்பகுதியில் கலைக்கப்படலாம் என்றவாறான செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், தற்போது வெளிவரும் செய்திகளின்படி 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய பின்னர்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றவாறு செய்திகள் வெளிவந்து…

அடிப்படைவாதம், அமெரிக்கா, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

உள்ளேயும் நெருக்கடி வெளியேயும் நெருக்கடி

படம் | Reuters Photo/ Andrew Harnik, PBS அண்மையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அவருடைய வருகை பல்வேறு ஊடகங்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் காரணமாக அமைந்த ஒரு செய்தியானது. இராஜாங்கச் செயலாளரின் வருகை பற்றி ஒவ்வொரு தரப்பினரும் பல விதமான கருத்துக்களை…