இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம்

இலங்கை விவகாரம் இந்தியாவை மீறிச் சென்றுவிட்டதா?

படம் | dbsjeyaraj அமெரிக்க அனுசரனையின் கீழ் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணை, 23 நாடுகளின் ஆதரவுடன் வெற்றிபெற்றதன் பின்புலத்தில், ஒரு அபிப்பிராயம் மேற்கிளம்பியுள்ளது. கூட்டமைப்பிற்குள்ளிருந்தும், கூட்டமைப்பிற்கு வெளியிலிருந்தும் அவ்வாறான அபிப்பிராயங்கள் வெளிவருகின்றன. இலங்கை விவகாரம் இந்தியாவின் கைகளை மீறிச் சென்றுவிட்டது என்பதே, அவ்வாறான…

கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ஜெனீவாவில் பேசப்பட்ட தமிழ்த் தேசியம்

படம் | JDSrilanka ஒரு வழியாக ஜெனீவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறிது ஏமாற்றந்தான். இனச்சுத்திகரிப்பினைப் பற்றியோ, முக்கியமாக போர்க்குற்ற விசாரணைகள் பற்றியோ அது கூறவில்லை. மாறாக, மனித உரிமைகள் ஆணையாளர் இரு சாராரும் (அரசும் விடுதலைப் புலிகளும்) மேற்கொண்ட மனித உரிமை மீறல்களைப் பற்றிய…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ஜெனிவா: வாக்கெடுப்பின் அரசியல் உள்குத்து

அன்றொருநாள் “அன்பாலன்றி, வெறுப்பை வெறுப்பால் துறக்கும் வழியில்லை” தம்மபதம் பௌத்த அறநூலான தம்மபதத்தின் இந்த போதனைக்கும் ஜெனிவா பிரேரணைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா…? சரி வரலாற்றை மீள நினைவுக்கு கொண்டு வாருங்கள். 06.09.1952ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நகரில் 52 நாடுகள் சமாதான மாநாட்டில்…

இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், வடக்கு-கிழக்கு

இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துச் செல்கிறதா?

படம் | AFP, Ishara Kodikara | இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை தெஹீத் ஜமா அத் அமைப்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது எடுக்கப்பட்ட படம். இலங்கையின் மீதான மூன்றாவது பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஜெனீவா ஆபத்து

படம் | cfnhri ஜெனீவா பிரகடனங்களில் உச்சக்கட்ட ஆபத்தை தமிழர்கள் அனுபவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். மறுவகையில், இதுபோன்ற சர்வதேச செயல்முறைகள் தற்காலிகமான நாடகங்கள் என்கிற அரசியல் தெளிவும் சந்திக்கு சந்தி முணுமுணுக்கும் நிலை இந்தக் காலப்பகுதியில் ஏற்பட்டிருக்கின்றது. நம் ஊடகங்களும், ஊடக கர்த்தாக்களும் உலக உள்ளூர்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ஐயோ… இவர்களுக்காக போராட யாருமே இல்லையே!

படம் | jdslanka ஆர்ப்பாட்டம் எங்கு நிகழ்ந்தாலும் அந்த இடத்தில் அவளின் குரல் கேட்டுக்கொண்டேயிருக்கும். “எங்கட அண்ணைய எங்க வச்சு வேல வாங்கிறீங்கள்?  எனக்கு சாப்பாடும் வேணாம் ஒண்டும் வேணாம், எங்கட அண்ணைய விடுங்கோ, என்ன சுட்டாலும் பரவாயில்லை. நான் தனிய இருந்து என்ன…

சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள்

அச்சுறுத்தல் காரணமாகவே கொழும்பில் வைத்து பொய் கூறினோம் – வைத்தியர் வரதராஜா

படம் | BBC இலங்கையில் இறுதி யுத்த காலப்பகுதியில் வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் காயமடைந்த சிவிலியன்கள் தொடர்பில் பொய்யான தகவலை வழங்குமாறு விடுதலைப் புலிகள் இயக்கம் வற்புறுத்தவில்லை என யுத்த காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றிய வைத்தியர் வரதராஜா கூறுகிறார். பொலிஸாரின் தடுப்பில்…

கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு

தமிழர் அரசியலில் தேவையற்ற முரண்பாடுகளை வளர்க்க முற்படுகின்றனவா சில சக்திகள்?

படம் | rightsnow அமெரிக்காவின் மூன்றாவது பிரேரனை தொடர்பில் பல்வேறு வாதப்பிரதி வாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழலில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பிறிதொரு விவாதத்தை தொடக்கி வைத்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப்புலிகளின் வவுனியா, பின்னர் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளராக இயங்கிவந்த எழிலன்…

அடையாளம், அபிவிருத்தி, ஊடகம், கட்டுரை, கலாசாரம், கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு, விவசாயம்

மெழுகுச் சிலைகளுக்கென்று அரசியல் இல்லை

படம் | telegraph தமிழர்களுக்கு இப்போது யார் தேவை? நல்ல நிர்வாகியா? நல்ல அரசியல்வாதியா? என்கிற கேள்வியை கடந்தவார ‘வடக்கு அரசியல்’ எழுப்பியிருந்தது. இதற்கு கேள்வி மாதிரியான பதிலையே உடனே வழங்கிவிட முடியும். வடக்கில் நல்ல நிர்வாகி அரசுக்குத் தேவை. நல்ல அரசியல்வாதி தமிழர்களுக்குத்…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஊசலாடும் தமிழர்களுக்கான நீதி?

படம் | jdslanka, றோம் நகரத்தை தளமாகக் கொண்டியங்கிவரும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டபோது… ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தனது அறிக்கையில்,…