காணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

மயூரிக்கு ஜனாதிபதி பதில் அளிப்பாரா?

கடத்தப்பட்டு காணாமல்போயுள்ள தனது கணவரை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்தின் முன் மூன்று பிள்ளைகளின் தாயான மயூரி இன்று காலை போராட்டத்தில் குதித்துள்ளார். கணவர் காணாமல்போனமை குறித்து ஜனாதிபதி அல்லது பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பமொன்றைத் தருமாறு கோரி அவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்….

காணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

பிரகீத் புலியா? அம்பலத்துக்கு வந்த இராணுவக் கொலையாளிகள்

படம் | Sampath Samarakoon Photo, Vikalpa ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக்கி அவர் கடத்தப்பட்டதை நியாயப்படுத்த இராணுவத்தினர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. பிரகீத் எக்னலிகொட இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்ற தகவல் கசிந்துகொண்டிருக்கும் நிலையில்…

காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது?

படம் | Sampath Samarakoon Photo, Vikalpa இன்று அனைத்துலக காணாமல்போனோர் தினமாகும் (International Day of the Victims of Enforced Disappearances). பல தசாப்தகாலமாக பலவந்தமாகவும் தனது விருப்பமில்லாமலும் காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சம்பவங்களை இலங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வாறு இலங்கை பூராகவும்…

கட்டுரை, கிழக்கு மாகாண சபை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தமிழர்களுக்கான நிழல் அரசாங்கமொன்றின் தேவை

படம் | Newsradio.lk 2009 மேயிற்கு பின்னர் தமிழ் மக்களுக்கு முன்னாலிருந்த ஒரேயொரு தெரிவு ஜனநாயக வழிமுறைகளை அதி உச்சமாக கையாளுவது ஒன்றுதான். அந்த வகையில் கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதான அரசியல் தலைமையாக இயங்கிவருகிறது. ஆனாலும்,…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

வேற்றுமையிலும் சமத்துவம்: நிகழ்வு ஒரு முடிவல்ல, ஆரம்பம் மட்டுமே…

“அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு வன்முறையின்போதும், வெறுக்கத்தக்க பேச்சுக்களின் மத்தியிலும் இறுதி வரை உறுதியாக நின்று தமது கருத்துக்களை அமைதியாக முன்வைத்த அனைவரையும் முன்மாதிரியாகக் காண்கிறோம். மக்களாகிய எமது சக்தி பாரியது என்பதுடன் நாம் ஒதுக்கப்படுதல்களுக்கு எதிராக மேலும் அமைதி காக்காது அனைத்து மக்களும்…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

இரத்தப் பசிக்கு முன்னுரிமை கொடுக்கும் இலங்கை பொலிஸ் (வீடியோ)

“எங்கள் எல்லோருக்கும் ஒரே இரத்தம்”, “வித்தியாசங்கள் இருப்பினும் நாம் எல்லோரும் சமம்” என்ற தொனிப்பொருளில் நேற்று முன்தினம் (15) நடத்தப்பட்ட அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புகுந்த ‘சிங்க லே’ என்று கூறிக்கொண்ட பிக்குமார் தலைமையிலான குண்டர் குழு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்த பதாதைகளை கிழித்து வீசியதுடன்,…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

அமைதி ஆர்ப்பாட்டத்தில் ‘சிங்க லே’ புகுந்து குழப்பம் (Video)

இனவாதத்துக்கு எதிராக நேற்று மாலை கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் இடம்பெற்ற அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ‘சிங்க லே’ என்று கூறிக்கொண்ட குண்டர் குழுவொன்று புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தியது. “எங்கள் எல்லோருக்கும் ஒரே இரத்தம்”, “வித்தியாசங்கள் இருப்பினும் நாம் எல்லோரும் சமம்” என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட அமைதி…

கொழும்பு, ஜனநாயகம், திருகோணமலை, மனித உரிமைகள்

‘அக்‌ஷன் போர்ம்’ படுகொலை: ஒரு பதிவு

படம் | Getty Images திருகோணமலை, மூதூர் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு கடந்த 4ஆம் திகதியோடு 10 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், இதுவரை குற்றவாளிகள் இணம்காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. 04, ஓகஸ்ட் 2006, இலங்கை, மூதூரில் ‘அக்‌ஷன் போர்ம்’ (Action…

அமெரிக்கா, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம்

‘மென்சக்தி’ அரசியல் எண்ணக்கரு தமிழ் சூழலுக்கு ஏற்புடைய ஒன்றா? எவ்வாறு?

படம் | Flickr Site of U.S. Department of State முதல் முதலாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மென்சக்தி (Soft Power) என்னும் அரசியல் எண்ணக்கருவைப் பயன்படுத்தியிருந்தார். தமிழர்கள் தங்களின் மென்சக்தி ஆற்றலை பிரயோகிப்பதன் மூலமாகத்தான் எதிர்காலத்தை கையாள முடியும்…

காலனித்துவ ஆட்சி, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நேர்க்காணல், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

ரூபா 2,500: ஒரு கண்துடைப்பு நாடகம்

படம் | DALOCOLLIS “இன்று தெற்கில் உள்ள எந்தவொரு தொழிற்சங்க அமைப்பும் மலையக மக்களுக்காகப் போராடுவது கிடையாது. அதேபோன்று தெற்கில் ஏதாவது போராட்டமொன்று நடந்தால் மலையகத்தில் உள்ள தொழிலாளர்கள் ஆதரவு தெரிவிப்பதும் இல்லை. இது தொழிலாளர் வர்க்கத்தினரிடையே ஏற்பட்டிருக்கும் பிளவைக் காட்டுகிறது. ஆகவே, இந்தப் பிளவுதான்…