இந்தியா, கொழும்பு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

சர்வதேச விசாரணையும் இந்தியாவின் புதிய அரசும்

படம் | Asiantribune சர்வதேச விசாரணை இந்த மாதம் ஆரம்பமாகலாம் அல்லது விசாரணைக்குழுவில் அங்கம் வகிப்பவர்களின் பெயர் விபரங்கள், குழுவின்தலைவர் யார் என்ற பெயர் விபரங்கள் வெளியாகலாம். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனாண் விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்கலாம்…

அரசியல் யாப்பு, இந்தியா, இனப் பிரச்சினை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம்

நரேந்திர மோடிக்கு வசதியாக அமைந்த புலிகள் மீதான தடை நீடிப்பு

படம் | Firstpost இந்திய தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர். மாறுபட்ட அரசியல் நோக்கங்களுடன் இந்த வாழ்த்துச் செய்தி அமைந்துள்ளது….

இந்தியா, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி

பாகிஸ்தானிய உளவுப்பிரிவு இலங்கையை ஒரு தளமாக பயன்படுத்துகின்றதா?

படம் | Indiatoday சில தினங்களுக்கு முன்னர் இலங்கையின் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகரான முஹமட் சாக்கிர் ஹுசைன் என்பவர், தமிழ் நாட்டின் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இக்கைதானது, உலகின் முன்னனி ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. ஒரு வர்த்தகராக கொழும்பிலிருந்து அடிக்கடி…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ்த் தேசியம்

அமெரிக்க வெளிவிவகார அணுகுமுறையும், இராணுவ ஒத்துழைப்பும்

படம் | Veooz சமீபத்தில் பொஸ்ரனிலுள்ள ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் போது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், அமெரிக்கா இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதில் அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றார். இலங்கையின் மீளிணக்கப்பாடு…

இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம்

இலங்கை விவகாரம் இந்தியாவை மீறிச் சென்றுவிட்டதா?

படம் | dbsjeyaraj அமெரிக்க அனுசரனையின் கீழ் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணை, 23 நாடுகளின் ஆதரவுடன் வெற்றிபெற்றதன் பின்புலத்தில், ஒரு அபிப்பிராயம் மேற்கிளம்பியுள்ளது. கூட்டமைப்பிற்குள்ளிருந்தும், கூட்டமைப்பிற்கு வெளியிலிருந்தும் அவ்வாறான அபிப்பிராயங்கள் வெளிவருகின்றன. இலங்கை விவகாரம் இந்தியாவின் கைகளை மீறிச் சென்றுவிட்டது என்பதே, அவ்வாறான…

இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், வடக்கு-கிழக்கு

இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துச் செல்கிறதா?

படம் | AFP, Ishara Kodikara | இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை தெஹீத் ஜமா அத் அமைப்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது எடுக்கப்பட்ட படம். இலங்கையின் மீதான மூன்றாவது பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள்…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், தேர்தல்கள்

இந்தியத் தேசிய அரசியலில் தமிழ்நாடு வகிக்கப்போகும் பங்கு

படம் | tehelka சென்னை அண்ணா விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்லும் வழி முழுவதும் அம்மாவுக்கும் வருங்கால பாரத முதல்வருக்கும் வாழ்த்துத் தெரிவிக்கும் சுவரொட்டிகளாகவே நிறைந்து காணப்படுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டியே இத்தனை ஆரவாரங்களும். இங்கு காணப்படும் ஈகோ அரசியலுக்கு இணையாக,…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், நீதிமன்றம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், மரண தண்டனை, வடக்கு-கிழக்கு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: விடுதலையும் அரசியலும்

படம் | caravanmagazine (தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்) சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி, ரொபேட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்பான விடுதலை, இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த கணத்தில் சட்டச் சிக்கலை சந்தித்துள்ளதாக அறியமுடிகிறது. அதேவேளை,…

இந்தியா, ஜனநாயகம், நீதிமன்றம், நேர்க்காணல், மனித உரிமைகள், மரண தண்டனை, யாழ்ப்பாணம், வறுமை

எனது மரணத்திற்கு முன் நான் பெற்ற பிள்ளையினைப் பார்க்க வேண்டும் – சாந்தனின் தாயார் மன்றாட்டம்

படங்கள் | தியாகராஜா நிரோஷ் “எனது கணவர், மகனைத் தூக்கிலிடப்போகின்றார்கள் என்று அஞ்சி அஞ்சியே மரணமானார். அது போன்று நானும் பிள்ளையை எதிர்பார்த்து எதிர்பார்த்தே மரணமடையாமல் மகன் என் வாசல்வருவதற்கு பாரத தேசத் தலைவர்கள் கருணை காட்ட வேண்டும்.” – இவ்வாறு சாந்தனின் தாயார்…

இந்தியா, ஜனநாயகம், நீதிமன்றம், மனித உரிமைகள், மரண தண்டனை, யாழ்ப்பாணம்

“சாந்தனைப் பார்த்து 25 வருஷமாச்சி; அவரைப் பார்க்க ஆசையா இருக்கு”

படம் | பிபிசி தமிழோசை இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ள ஒருவரான சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி தனது மகனை கடந்த 25 ஆண்டுகளாகப் பார்க்கவில்லை என்றும், அவரை உடனடியாக பார்க்க விரும்புகிறார் எனவும் பிபிசி…