கலாசாரம், ஜனநாயகம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம்

ஏன் முள்ளிவாய்க்காலை நோக்கி சம்பந்தன் போக நேர்ந்தது?

படம் | Tamil Guardian 2009 மே மாதம் 18ஆம் திகதி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நிலைத்துநின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதவிடுதலைப் போராட்டம் இராணுவ ரீதியில் முற்றுப்பெற்றது. இதன்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் வேறுபட்ட…

கலாசாரம், காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம்

நினைவேந்தலும் நிலைமாறாத அச்சுறுத்தலும்

படங்கள் | Tamil Guardian பல தசாப்தங்களாக நீடித்துவந்த போர் 2009ஆம் ஆண்டு 19ஆம் திகதி முடிவுற்றதாக இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அன்றிலிருந்து மே 19 போர் வெற்றி தினமாக இராணுவ அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டு வந்தது. மஹிந்த அரசாங்கத்தைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த…

ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

மாவீரர்தின அரசியல்

படம் | Tamil Guardian  2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்களது பெயரை அடையாளப்படுத்தும் அனைத்து நினைவுகளுக்கும் மஹிந்த அரசு தடைவிதித்திருந்தது. அந்த அடிப்படையில் விடுதலைப் புலிகளால் நிறுவப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்தையும் இடித்தழித்தது. இதற்கான உத்தரவுகளை அப்போது பாதுகாப்புச்…

அடையாளம், இனப் பிரச்சினை, கட்டுரை, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

நினைவு கூர்தல் – 2016

படம் | Sampath Samarakoon Photo, VIKALPA இம்முறை தாயகத்தில் மே 18 பரவலாக நினைவு கூரப்பட்டுள்ளது. அரசாங்கம் அதை உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யவில்லை. அதனால் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இம்முறை நினைவு கூரும் நிகழ்வுகள் பரவலாகவும் செறிவாகவும் இடம்பெற்றுள்ளன. வடமாகாண சபை உத்தியோகபூர்வமாக நினைவு…

அபிவிருத்தி, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

‘முள்ளிவாய்கால்’ – முடிவும், ஆரம்பமும்

படம் | AP Photo/Eranga Jayawardena, The San Diego Tribune முள்ளிவாய்க்கால் என்னும் ஊர்ப்பெயர் தமிழர் அரசியலில் ஒரு குறியீடாகிவிட்டது. அதேவேளை, தமிழர் அரசியலும் முள்ளிவாய்க்காலுக்கு முன்னரான அரசியல், முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான அரசியல் என்றவாறான அவதானத்தைப் பெறுகிறது. ஆனால், இது தொடர்பில் ஆக்கபூர்வமான…

ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள்

இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது கட்சி அரசியல் அல்ல

படம் | AP Photo/Eranga Jayawardena, The San Diego Tribune மற்றொரு மே 18 வருகிறது. இது ஏழாவது நினைவுநாள். ஆட்சி மாற்றத்தின் பின்வரும் இரண்டாவது நினைவு நாள். கடந்த ஆண்டு நிலைமைகள் ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்திருந்தன. கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் தெட்டம் தெட்டமாக…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இலங்கை அரசின் நல்லிணக்க முன்னெடுப்பும் நிலைமாறுகால நீதியும்

படம் | Sangam பின் முள்ளிவாய்க்கால் (பின் போர் என்ற பதத்திற்கு ஈடாக பின் முள்ளிவாய்க்கால் என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது. 2009 மே யின் பின் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது war by other means என்ற தெளிவு வடக்கு கிழக்கிலே செறிவாக உள்வாங்கப்பட்டுள்ளது) வரலாற்று…

அடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

நிலைமாறுகால நீதியில் உண்மையை வெளிப்படையாகப் பேசுதல்

படம் | REUTERS PHOTO, Human Rights Watch நீதி என்பது உண்மைகளை வெளிப்படுத்துவதையும் அவ் உண்மைகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரத்தை அளிப்பதையும் நோக்காகக் கொண்டது. உண்மைகள் வெளிப்படுத்தப்படாமல் நீதியும் அதற்கான பரிகாரங்களும் கிடைப்பது சாத்தியமில்லை. இந்நிலையில் இலங்கைத் திருநாட்டில் பாதிக்கப்பட்ட எந்தவொரு தரப்பும்…

அடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், மொழி, வடக்கு-கிழக்கு

ஆட்சி மாற்றத்தின் பின்னரான மனித உரிமைச் சூழல்: சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகங்களின் கவனத்திற்கு!

படம் | IBTIMES இவ்வாண்டு ஜனவரி 8 இற்குப் பின்னிருந்து இலங்கைத் தீவின் ஒட்டுமொத்த மனித உரிமைச் சூழலானது ஒப்பீட்டளவில் தேறி வருகிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை இம்மாற்றங்களில் அதிகமானவை மேலோட்டமானவையே. ஆனால், சிங்கள, முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை குறிப்பிடத் தக்களவுக்கு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன….

இடம்பெயர்வு, ஊடகம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நினைவுகூர்வதற்கான உரிமை, பதுளை, பொதுத் தேர்தல் 2015, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மீரியபெத்தை மண்சரிவு ஒரு வருட பூர்த்தி, மீரியாபெத்தை மண்சரிவு, வறுமை

மீரியாபெத்தை மண்சரிவு: அன்று, இன்று; புகைப்பட ஒப்பீடு

படங்கள் | Selvaraja Rajasegar, FLICKR மீரியாபெத்தை மண்சரிவு இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது. 37 பேர் மண்ணுள் புதையுண்டு உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்டாலும் இதுவரை எத்தனை அப்பாவி மக்கள், குழந்தைகள் கொல்லப்பட்டனர் என அறியப்படவில்லை, அறிந்துகொள்ள யாரும் முற்படவுமில்லை. 12 பேரின் உடலங்கள்…