குடிநீர், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும் மருதங்கேணி மக்களை நோக்கிய வசையும்!

படம் | Selvaraja Rajasegar Photo மருதங்கேணியில் முன்னெடுக்கப்படவிருந்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், “சூழலுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தி மீன்பிடித் தொழிலைப் பாதிக்கும் என்று விஞ்ஞான ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளதால்” கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று கடந்த…

அடையாளம், குடிநீர், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை

குமாரவத்தை தோட்டமும் மனித உரிமைகளும்

மலையக மக்கள் செறிவு குறைவாக வாழ்ந்தாலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்றும் தங்கள் இனத்துவ அடையாளங்களை பாதுகாக்கும் ஒரு பிரதேசமாக மொனறாகலை மாவட்டம் உள்ளது. இம்மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமாக பல தோட்டங்கள் காணப்படுகின்றன. ஒன்பது பிரிவுகளை உள்ளடக்கிய குமாரவத்தை தோட்டமும் இதில் உள்ளடங்குகின்றது. இங்கு…

அம்பாறை, இடம்பெயர்வு, கட்டுரை, காணி அபகரிப்பு, குடிநீர், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வறுமை

நல்லாட்சியின் பிடியில் ஒரு சிங்கள கிராமம்

 படம் | Vikalpa முடிவில்லாத காணிப்பிரச்சினை. அதனால்தான் என்னவோ முடிவில்லாத பயணம்… நான் மீண்டும் பாணம கிராமத்துக்குச் சென்றேன். கொழும்பிலிருந்து 9.30 மணிக்குப் புறப்பட்ட பஸ் அதிகாலை 4 மணிக்கு பொத்துவில் வந்தடைந்தது. எப்படியாவது பாணம போய் ஆகவேண்டும். பாணம கிராமத்துக்கு பஸ் எத்தனை…

கட்டுரை, குடிநீர், குருநாகல், கொழும்பு, சர்வதேசம், சுற்றாடல், மனித உரிமைகள்

நோர்வே Jiffy பல்தேசிய கம்பனிகளின் பிடியில் இலங்கை சுற்றுசூழல்

கடந்த சில வாரங்களாக இலங்கையின் சுற்றுச் சூழல் மாசடையச் செய்வதில் பல்தேசிய கம்பனிகளின் பாத்திரம் குறித்து சர்ச்சைக்குரிய பல விடயங்கள் ஊடகங்களில் பதிவாகி வருகின்றன. அதிகமாக சிங்கள ஊடகங்களில் இவை பதிவு செய்த அளவுக்கு தமிழ் ஊடகங்களில் வெளிவரவில்லை. ஏற்கெனவே, ரத்துபஸ்வல பகுதியில் தண்ணீரில்…

அபிவிருத்தி, ஊடகம், கட்டுரை, குடிநீர், கொழும்பு, சுற்றாடல், பொருளாதாரம்

கொகா கோலா சம்பவம்: அடுத்த ‘பிளச்சிமட’ நாங்களா?

படம் | KILLERCOKE ஆகஸ்ட் 17, 2015 அன்று, இலங்கையிலுள்ள கொகா கோலா தொழிற்சாலை டீசல் எண்ணெயை களனி ஆற்றினுள் கசியவிட்டு, கொழும்பு புறநகர்ப் பகுதியில் வசிக்கும் பல இலட்சக் கணக்கானவர்களின் நீர் விநியோகத்தை மாசுபடுத்தியது. கொகா கோலா, மென்பானக் கைத்தொழில் துறையில் உலக…

அபிவிருத்தி, குடிநீர், கொழும்பு, சுற்றாடல், பொருளாதாரம்

கொகா-கோலா: குடிநீர் அசுத்தப்படுத்தியமை தொடர்பாக மன்னிப்பு கோரல் மற்றும் இழப்பீடு வழங்கல்

படம் | The Nation இலங்கையில் மில்லியன் கணக்கான மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு மூலமாக உள்ள களனி கங்கையில் டீசல் எரிபொருள் கசிவு ஏற்பட்டிருப்பதாக ஆகஸ்ட் 17ஆம் திகதி 2015 அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாக வணிகத் தலைநகரமான கொழும்பு உட்பட இலங்கையின் பல…

இராணுவமயமாக்கல், கட்டுரை, கல்வி, காணி அபகரிப்பு, குடிநீர், மட்டக்களப்பு, மனித உரிமைகள்

சூரிய உதயத்துக்காக காத்திருக்கும் நாவலடி மக்கள்

கிழக்கே உதிக்கும் சூரியன், கலப்பு நீரை காதல் கொண்டு உறிஞ்சுவதுண்டு. பதிலுக்கு நாவலடி மக்களுக்கு மட்டும் இந்த வானம் சுட்டெரிக்கும் ஒளியை மட்டுமே தருகிறது. மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைப் பிரதான வீதியில் செல்லும் பிரயாணிகள் அனைவரும் அதிவேகமாக இப்பிரதேசத்தைக் கடந்து செல்கின்றனர். இதனால், இப்பிரதேசம் யாருடைய…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, குடிநீர், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், வட மாகாண சபை

ஆட்சி மாற்றமும் வட மாகாண சபையும்; சுன்னாகம் நீர் விவகாரத்தை முன்வைத்து சில கேள்விகள்

படம் | DAILYNEWS இலங்கைத் தீவின் மாகாண சபை வரலாற்றிலேயே ஒரு மாகாண சபைக்கு எதிராக மக்களால் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட எதிர்ப்பு நடவடிக்கையாக சுன்னாகம் கழிவு எண்ணைப் பிரச்சினை காணப்படுகிறது. இது ஒரு தொடர்ச்சியான போராட்டம் இல்லைத்தான். இதற்கொரு ஒட்டுமொத்த தலைமைத்துவம் இல்லைத்தான்….

குடிநீர், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வறுமை, விவசாயம்

“சுன்னாகம்; தகிக்கும் தண்ணீர்” | எடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன?

சுன்னாகம்; தகிக்கும் தண்ணீர் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டதன் நோக்கம் என்ன? இதனை உருவாக்குவதற்கு இரண்டு நோக்கங்கள்தான் இருந்தன. சாதாரணர்கள் மத்தியில் இந்தப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வு ஒன்றை ஏற்படுத்துதல் இந்த அழிவை சக நேரத்தில் பதிவுசெய்தல் சுன்னாகம் பகுதிகளில் உள்ள கிணறுகளில் கழிவு ஒயில்…

கட்டுரை, குடிநீர், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், விவசாயம்

யாழும் நீரும்

நாம் வாழும் இயற்கை என்பது ஒரு கண்ணாடிவெளி, இயற்கையை நாம் எப்படிப் பார்க்கிறோமோ அது எங்களை அதே மாதிரியான தோற்றநிலையில் அவதானிக்கும். ‘நெபுலா’ வெடிப்பில் உருவான பூமி ஆரம்பத்தில் ஒரு தனியுருவற்ற திண்மமாக இருந்தது, ஒரு குளிர்த்திண்மம். ஆனால், அது தன்னை அழகாக்க ஆழ்நிலையில்…