5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

வட்டப்பாதையில் இனபோராட்டம்!

படம் | Groundviews ஒரு நாட்டில் இனமோதல்கள் ஏற்படுவதற்கு அரசியல் ஆய்வாளர்களினால் இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவது இனங்கள் அழிந்து போகக்கூடும் என்கின்ற அச்சம், இரண்டாவது இன பக்கச்சார்புகள் பற்றிய முறைப்பாடுகள். இதில் முதலாவது சிறுபான்மையினருக்கு அதிகளவில் ஏற்படுவதுடன் இரண்டாவதானது பரஸ்பரமாக சிறுபான்மை இனத்தவர்…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, காணி அபகரிப்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சம்பூர், சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

5 வருடங்கள் பூர்த்தி | இன்னும் முடிவுறாத யுத்தம்

யுத்தம் முடிவடைந்து நாளை மறுநாளோடு 5 வருடங்கள் பூர்த்தியாகப் போகின்றன. தென்னிலங்கை இந்த வருடமும் கொண்டாட்டத்தில் மூழ்கப் போகிறது. வட கிழக்கு இம்முறையும் அடக்குமுறைக்கு உள்ளாகப்போகிறது. யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் கழியப்போகின்ற நிலைமையில் இதுதான் உண்மையில் கிடைக்கப்பெற்ற பலன் என்று கூறலாம். யுத்தத்தின்…

சினிமா, தமிழ், தமிழ்த் தேசியம்

‘இனம்’ கதையும் கருத்தும்

படம் | Impawards இனம். ஈழத்தமிழரைப் பற்றி தமிழில் வந்திருக்கும் திரைப்படம். சந்தோஸ்சிவன் என்கிற ஒளிப்பதிவாளர் இதனை இயக்கியிருக்கின்றார். இது மாதிரியான சிக்கலான கதைகளை திரைப்படமாக்கும் பாணியில் அவரது படங்கள் அமைந்திருக்கும். அந்த வகையில் சிக்கலுக்குரிய கதையுடன் வந்திருக்கும் இனம் தமிழக சினிமா சூழலிலும்,…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு, வௌியுறவுக் கொள்கை

இந்திய வெளிவிவகாரக் கொள்கையும் தமிழ்த் தேசியவாதிகள் என்போரின் தடுமாற்றங்களும்

படம் | Asiantribune ‘தமிழ் தேசியம்’ என்னும் சுலோகத்தின் கீழ் இயங்கிவரும் அரசியல் தரப்பினருக்கு முன்னால் அறுபது வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவங்கள் இருந்தபோதிலும் கூட, இந்திய வெளிவிவகாரக் கொள்கையை விளங்கிக்கொள்வதில் அவர்கள் தொடர்ந்தும் வறியவர்களாவே இருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் இந்தியா எடுத்திருந்த ஒரு…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ஏன் இந்தத் தடை?

படம் | JDSrilanka இலங்கை அரசின் அடாவடித்தனத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக வலுவானதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற நிலையில் – அந்த சூடு இன்னும் தணியாத ஒரு நிலையில் – புலம்பெயர்ந்து இயங்கிவரும் 16 தமிழர்…

கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ஜெனீவாவில் பேசப்பட்ட தமிழ்த் தேசியம்

படம் | JDSrilanka ஒரு வழியாக ஜெனீவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறிது ஏமாற்றந்தான். இனச்சுத்திகரிப்பினைப் பற்றியோ, முக்கியமாக போர்க்குற்ற விசாரணைகள் பற்றியோ அது கூறவில்லை. மாறாக, மனித உரிமைகள் ஆணையாளர் இரு சாராரும் (அரசும் விடுதலைப் புலிகளும்) மேற்கொண்ட மனித உரிமை மீறல்களைப் பற்றிய…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ஜெனிவா: வாக்கெடுப்பின் அரசியல் உள்குத்து

அன்றொருநாள் “அன்பாலன்றி, வெறுப்பை வெறுப்பால் துறக்கும் வழியில்லை” தம்மபதம் பௌத்த அறநூலான தம்மபதத்தின் இந்த போதனைக்கும் ஜெனிவா பிரேரணைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா…? சரி வரலாற்றை மீள நினைவுக்கு கொண்டு வாருங்கள். 06.09.1952ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நகரில் 52 நாடுகள் சமாதான மாநாட்டில்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஜெனீவா ஆபத்து

படம் | cfnhri ஜெனீவா பிரகடனங்களில் உச்சக்கட்ட ஆபத்தை தமிழர்கள் அனுபவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். மறுவகையில், இதுபோன்ற சர்வதேச செயல்முறைகள் தற்காலிகமான நாடகங்கள் என்கிற அரசியல் தெளிவும் சந்திக்கு சந்தி முணுமுணுக்கும் நிலை இந்தக் காலப்பகுதியில் ஏற்பட்டிருக்கின்றது. நம் ஊடகங்களும், ஊடக கர்த்தாக்களும் உலக உள்ளூர்…

சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள்

அச்சுறுத்தல் காரணமாகவே கொழும்பில் வைத்து பொய் கூறினோம் – வைத்தியர் வரதராஜா

படம் | BBC இலங்கையில் இறுதி யுத்த காலப்பகுதியில் வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் காயமடைந்த சிவிலியன்கள் தொடர்பில் பொய்யான தகவலை வழங்குமாறு விடுதலைப் புலிகள் இயக்கம் வற்புறுத்தவில்லை என யுத்த காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றிய வைத்தியர் வரதராஜா கூறுகிறார். பொலிஸாரின் தடுப்பில்…

இனப் பிரச்சினை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

பேரவையின் கீர்த்தியினைத் தீர்மானிக்கப் போகும் இலங்கைப் பிரச்சினை

படம் | tv360nigeria சென்ற வருடம் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்படும் தறுவாயில் பேராயர் டெஸ்மன்ட் டுடுவும் முன்னாள் அயர்லாந்தின் ஜனாதிபதி மேரி ரொபின்ஸனும் இணைந்து அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தனர். அதில் “2006ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் அதன்…