![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2020/10/01.jpg?resize=270%2C220&ssl=1)
நிலம், வாழ்விடம், நீதிக்காக ஒருமித்துக் குரல் கொடுப்போம்!
பட மூலம், Gurinderosan, 2006ஆம் ஆண்டு திருகோணமலை, மூதூர் பகுதியில் விடுதலைப் புலிகள் மற்றும் இராணுவத்திற்கிடையில் இடம்பெற்ற மோதலினால் இடம்பெயர்ந்து தறப்பால் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் குடும்பமொன்று. நாளை மறுநாளொருநாள் நானுஞ் சுற்றுஞ் சுமந்து என் மண்ணுக்கு வருவேன் அழுகா என் வேரிலிருந்து அழகாய்…