5 வருட யுத்த பூர்த்தி, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு

இயல்பு நிலையை கொண்டு வராமல் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில் எந்தவித பயனுமில்லை

படம் | Wikipedia தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை தென்னாபிரிக்கா சென்றிருந்தனர். ஏற்கனவே, ஜெனிவா தீர்மானத்திற்கு முன்னர் அரச தரப்பினர் சென்று வந்த நிலையில் பின்னர் கூட்டமைப்பினர் சென்றனர். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

2009 மே உள்நாட்டு யுத்தம் முடிவுற்ற பின்னரான நிலைமை தொடர்பானதொரு பார்வை

படம் | Eranga Jayawardena, AP/ Canada இந்த விடயம் மிகப் பாரதூரமானது என்ற வகையில் ஆரம்பத்திலேயே காத்திரமானதும் நிச்சயமாக யதார்த்தபூர்வமானதுமானதொரு வரலாற்று ரீதியான தோற்றுவாய் நிகழ்ச்சித் தொடரினை அழுத்தி உரைத்து வைப்பது அவசியமாகிறது. அதாவது, தனிநாட்டுக் கோரிக்கை என்றாலும் சரி, இன அழிப்பு…

5 வருட யுத்த பூர்த்தி, அடையாளம், இனப் பிரச்சினை, இளைஞர்கள், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வறுமை

யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளில்…

படம் | Buddhika Weerasinghe, Getty Images/ via: Groundviews இன்றுள்ள நெருக்கடி நிலையில் இருந்து தமிழரை மீட்க வலுவான கருத்துருவாக்கமும், அதற்கான தலைமைத்துவமும் அவசியம். இலங்கை என்ற அழகிய தீவில் இடம்பெற்ற நீண்ட குடியியல் யுத்தம் தணிந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ளன. இந்தக்…

அரசியல் யாப்பு, இந்தியா, இனப் பிரச்சினை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம்

நரேந்திர மோடிக்கு வசதியாக அமைந்த புலிகள் மீதான தடை நீடிப்பு

படம் | Firstpost இந்திய தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர். மாறுபட்ட அரசியல் நோக்கங்களுடன் இந்த வாழ்த்துச் செய்தி அமைந்துள்ளது….

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இருப்பே முக்கியம்… இனப்பிரச்சினை தீர்வு அவசியமில்லை

படம் | Channel4 இலங்கை அரசின் உத்தியோகபூர்வ அறிவிப்பின் பிரகாரம் அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்து 2014ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இறுதி காலகட்டத்தில் அதாவது, 4ஆவது ஈழப்போர் நடத்தப்பட்ட விதம்…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

வட்டப்பாதையில் இனபோராட்டம்!

படம் | Groundviews ஒரு நாட்டில் இனமோதல்கள் ஏற்படுவதற்கு அரசியல் ஆய்வாளர்களினால் இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவது இனங்கள் அழிந்து போகக்கூடும் என்கின்ற அச்சம், இரண்டாவது இன பக்கச்சார்புகள் பற்றிய முறைப்பாடுகள். இதில் முதலாவது சிறுபான்மையினருக்கு அதிகளவில் ஏற்படுவதுடன் இரண்டாவதானது பரஸ்பரமாக சிறுபான்மை இனத்தவர்…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

இலங்கை உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான ஐந்து வருடங்கள்

படம் | Ishara S Kodikara: AFP, abc.net.a இலங்கை இன்று எதிர்நோக்குகின்ற நெருக்கடிகள் இரண்டு தளங்களில் தீவிரமடைந்து காணப்படுகின்றன. ஒன்று உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரும் தேசிய இனப்பிச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட வேண்டியிருக்கின்ற செயன்முறைகள் பற்றி கிஞ்சித்தேனும் அக்கறையின்றி…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, காணி அபகரிப்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சம்பூர், சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

5 வருடங்கள் பூர்த்தி | இன்னும் முடிவுறாத யுத்தம்

யுத்தம் முடிவடைந்து நாளை மறுநாளோடு 5 வருடங்கள் பூர்த்தியாகப் போகின்றன. தென்னிலங்கை இந்த வருடமும் கொண்டாட்டத்தில் மூழ்கப் போகிறது. வட கிழக்கு இம்முறையும் அடக்குமுறைக்கு உள்ளாகப்போகிறது. யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் கழியப்போகின்ற நிலைமையில் இதுதான் உண்மையில் கிடைக்கப்பெற்ற பலன் என்று கூறலாம். யுத்தத்தின்…

இனவாதம், கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, நல்லாட்சி, நல்லிணக்கம்

உணர்வற்ற உடலமே உலாவுகிறது

படம் | www.groundviews.org ஒரு நாட்டில் ஓர் இனம் மரணத்தின் வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தவேளை மற்றைய இனம் அதைப் பார்த்து சந்தோஷத்தில் குதூகலமடைந்த 2009 மே மாதம் 18ஆம் திகதி வரலாற்றில் பதியப்பட்டுவிட்டது. தாங்கள் பௌத்தர்கள், ஏனையவர்களை வெறுக்காமல் அன்பை மட்டுமே வெளிக்காட்டும் இனம்…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

தென்கிழக்காசியாவில் மலரும் புதிய சுயாதீன பிரதேசங்கள்

படம் | Todayonline (சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் பிலிப்பைன்ஸ் அரச பேச்சுவார்த்தைக் குழுவின் பிரதானி மிரியம் பெரர் (இடது) – மோரோ இஸ்லாமிய விடுதலைப் போராட்ட பேச்சுவார்த்தைக் குழுவின் பிரதானி மொஹகர் இக்பால் (வலது) ஆகியோர் ஒப்பந்த ஆவணங்களை கைமாற்றுகின்ற காட்சி) 2008ஆம் ஆண்டு…