கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

வன்னிப் போரைப் பற்றிய மூன்றாவது கதைக்கூற்று

படம் | Eyesrilanka சமீபத்தில் தென்னிலங்கையின் புத்திஜீவிகள் சிலர் ஒன்றிணைந்து வன்னி யுத்தத்தினைப் பற்றி வெளியிட்ட தமது “மூன்றாவது கதைக்கூற்று” (The Third Narrative) தொடர்பாக எழுதலாம் என்று நினைக்கின்றேன். “பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என பாரதி சொன்ன வார்த்தைகள் திரும்பத் திரும்ப…

கட்டுரை, கலாசாரம், கொழும்பு, தமிழ், மனித உரிமைகள், மொழி, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

இரண்டு மரங்களுக்கிடையிலான அரசியல்

படம் | Theatlantic மயோசின் காலம். இற்றைக்கு ஏறக்குறைய பத்து மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டது. இக்காலத்திலும் இந்த உலகம் உருண்டது. புவிச்சரிதவியல் அடிப்படையில் இதுவொரு உற்பத்திக் காலம். இலகு பாறைகள், மண், மரம் முதலானவை கருக்கொண்டன. புவி அடுக்கமைவில் படைகளாயின. இப்போதைய இந்துக் கடலிலும்,…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

13ஆவது திருத்தமும் விக்னேஸ்வரனின் வெளிநாட்டுப் பயணமும்

படம் | AP PHOTO/Eranga Jayawardena, Thehindu இனப் பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை இந்தியாவின் தலையீடு உள்ளது. குறைந்தது இரண்டு வருடத்திற்கு ஒருமுறையேனும் தமிழ் தேசிய கூட்டமைப்பு புதுடில்லிக்குச் சென்று இந்தியப் பிரதமரை சந்திப்பது அல்லது இந்திய வெளியுறவு அமைச்சருடன்…

இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, குழந்தைகள், ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு, வறுமை

மலரம்மா: நீயொரு சாட்சி

படம் | Photito போர் தாக்கிய கிராமங்களின் ஒன்றினூடாக அந்தப் பேருந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. மர நிழலில் காத்திருந்த சிலர் பேருந்தை வழிமறித்து ஏறுகின்றனர். அந்தக் கூட்டதிலிருந்து கடைசியாய் ஒரு பயணி ஏறுகிறார். கிட்டத்தட்ட 60 வயதைத் தாண்டிய உடல்தோற்றம் கொண்ட அவர், பேருந்து…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

இந்தியா சொன்னது என்ன?

படம் | Thehindu நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டடைப்பின் புதுடில்லி விஜயம் ஒருவாறு முடிவுக்கு வந்திருக்கிறது. இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் குழுவினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, ஊடகம், ஊடகவியலாளர்கள், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

தமிழ் புத்திஜீவிகள் தளத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்

படம் | Channel4 தமிழ் பரப்பில் இயங்கும் புத்திஜீவிகள் தளம் எப்படியானது? அது தன் பெயரில் முன்னொட்டாகக் கொண்டிருக்கும் புத்தி அதாவது, அறிவுக்கும் அதன் ஜீவித நிலைத்திருப்புக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? கடந்த 30 வருடங்களாக இயங்கும் இந்தப் புத்திஜீவிகள் தளத்தை அவதானிக்கும் ஒருவருக்கு…

இடதுசாரிகள், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

நினைவிலழியா பாலா தம்பு!

படம் | Kannan Arunasalam/ iam இலங்கையின் பிரபல முதுபெரும் தொழிற்சங்கவாதியான தோழர் பாலா தம்பு (பாலேந்திரா தம்பு பிலிப்ஸ் – Phillips Bala Tampoe) தனது 92ஆவது வயதில் செப்டெம்பர் முதலாம் திகதியன்று மதியம் தனியார் மருத்துவமனையில் காலமானார். ஒரு தொழிற்சங்கவாதியாக மட்டுமன்றி…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

அமைச்சர் டக்ளஸும் காணி – பொலிஸ் அதிகாரங்களும்

படம் | Developmentnews இனப் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் பேச தயாராக இருப்பதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறுகின்றார். வட மாகாண சபையுடன் சேர்ந்து இயங்க விரும்புவதாக அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவிக்கின்றார். இந்தக் கருத்து வெளிப்பாடுகள்…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

பொது வேட்பாளர்; தடுமாற்றத்தில் எதிர்க்கட்சிகள்!

படம் | AFP/ Ishara Kodikara,  Foreign Correspondents Association Sri Lanka ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது அணி தீவிரமாக கலந்துரையாடி வருகின்றது. ஆனால், இந்த உரையாடல்களில் ஜே.வி.பி. ஆரம்பத்தில்…

இந்தியா, ஊடகம், கட்டுரை, கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின் சமூக முக்கியத்துவம்

 படம் | REUTERS/ Ibtimes என்னுடைய குடும்பத்தில் மூன்று ஆண்கள் மூன்று பெண்களாக நாங்கள் ஆறு பேர். நான் கடைசிப் பிள்ளை. நான் வளர்ந்து வரும் காலங்களில் என்னுடைய தாயார் எனது அண்ணன்மார்களை நடத்திய விதமும் என்னை நடத்திய விதமும் மாறுபட்டதனாலேயே முதன் முதலில்…