![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2014/02/86b-19_02_09_01-800x365.jpg?resize=270%2C220&ssl=1)
வன்னிப் போரைப் பற்றிய மூன்றாவது கதைக்கூற்று
படம் | Eyesrilanka சமீபத்தில் தென்னிலங்கையின் புத்திஜீவிகள் சிலர் ஒன்றிணைந்து வன்னி யுத்தத்தினைப் பற்றி வெளியிட்ட தமது “மூன்றாவது கதைக்கூற்று” (The Third Narrative) தொடர்பாக எழுதலாம் என்று நினைக்கின்றேன். “பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என பாரதி சொன்ன வார்த்தைகள் திரும்பத் திரும்ப…