அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எவ்வாறு அமையப் போகிறது?

படம் | ASIATRIBUNE நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலையே காணப்படுகிறது. முன்னர் இம்மாதம் நடுப்பகுதியில் கலைக்கப்படலாம் என்றவாறான செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், தற்போது வெளிவரும் செய்திகளின்படி 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய பின்னர்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றவாறு செய்திகள் வெளிவந்து…

6 வருட யுத்த பூர்த்தி, அடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், காணாமல்போதல், காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

(காணொளி) | மாற்றங்கள் எதுவும் நிகழாத ஆறு வருடங்கள்

தென்னிலங்கை மக்களை திருப்திப்படுத்தாத எந்தவொரு விடயத்தை செய்தாலும் தங்களது வாக்குப் பலத்தை இழந்துவிடுவார்கள் என்ற எண்ணம் புதிய அரசாங்கத்தினரிடமும் இருப்பதாகத் தெரிவிக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் ஆசியர் சங்கத் தலைவருமான அமிர்தலிங்கம் ராசகுமாரன், தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வினை இந்த அரசாங்கமும் முன்வைக்காது…

அடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, காணாமல்போதல், காணி அபகரிப்பு, காலனித்துவ ஆட்சி, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

பொறுப்புக்கூறலுக்கு அப்பால்: இலங்கையில் கூடி வாழ்வதற்கான போராட்டம்

படம் | RIGHTS NOW அகிலன் கதிர்காமர் மற்றும் மகேந்திரன் திருவரங்கன் இலங்கையின் உள்நாட்டுப் போர் 2009 மே மாதத்தில் முடிவடைந்தது. போரின் கடைசிக் கட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட பெருமளவிலான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதிலிருந்து அரசு தவறியமையினை நாட்டின் மிகவும் பிரதானமான…

6 வருட யுத்த பூர்த்தி, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், முல்லைத்தீவு

“தமிழீழம் கேட்கல்ல, தனி மனிதனுக்கு உள்ள உரிமையதான் கேட்கிறோம்” – முன்னாள் போராளி

படம் | AP Photo, ASIAN CORRESPONDENT தீபன், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியான இவருக்கு நான் வைத்த பெயர். புலிகளின் நிதிப்பிரிவில் உயர் பொறுப்பில் இருந்தவர். இதனால் 2 வருடங்கள் தடுத்துவைக்கப்பட்டு 7 தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். தற்போது புனர்வாழ்வு பெற்று…

6 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, இராணுவமயமாக்கல், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

கீழிருந்து மேல்நோக்கி அகட்டப்பட வேண்டிய தமிழ்ச் சிவில் வெளி

படம் | REUTERS/Nir Elias, BOSTON புங்குடுதீவுச் சம்பவம் தொடர்பில் கடந்த வாரத்திற்கு முதல் வாரம் நான் எழுதிய கட்டுரை குறித்து ஒரு செயற்பாட்டாளர் உரையாடினார். “வட மாகாணசபையின் முதலமைச்சர் இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம், படைமயப்பட்ட ஒரு சமூகச் சூழலே என்று கூறுகிறார். போதையூட்டும்…

அடிப்படைவாதம், அமெரிக்கா, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

உள்ளேயும் நெருக்கடி வெளியேயும் நெருக்கடி

படம் | Reuters Photo/ Andrew Harnik, PBS அண்மையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அவருடைய வருகை பல்வேறு ஊடகங்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் காரணமாக அமைந்த ஒரு செய்தியானது. இராஜாங்கச் செயலாளரின் வருகை பற்றி ஒவ்வொரு தரப்பினரும் பல விதமான கருத்துக்களை…

இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, பெண்கள், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம்

வித்தியாவின் மரணத்தின் பின்னரான தென்னிலங்கையின் நிகழ்சி நிரல்

படம் | ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் பல ஆயிரக்கணக்கான பாலியல் வல்லுறவின் கொடூரங்களையும், அது சுமந்து நிற்கும் பெரும் வலிகளையும் தமிழர் தேசம் கடந்து வந்திருக்கிறது. இவற்றில் பலவற்றிற்கு சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாத உரிமை மறுப்பு இடம்பெற்றது. நூற்றுக்கணக்கானவை…

6 வருட யுத்த பூர்த்தி, இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், குழந்தைகள், கொழும்பு, சிறுவர்கள், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தற்கொலை, நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, பெண்கள், மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, விதவைகள்

(காணொளி) | போர் முடிந்து ஆறு வருடங்கள் ஆனாலும் ஆற்றுப்படுத்தப்படாத மனக்காயங்கள் – பேராசிரியர் தயா சோமசுந்தரம்

போர் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆனாலும், இன்னும் பாதிக்கப்பட்ட மக்களின் மனக்காயங்கள் ஆற்றுப்படுத்தப்படவில்லை என்கிறார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மனோதத்துவ பேராசிரியர் தயா சோமசுந்தரம். கடந்த அரச காலத்தின் போது, மனக்காயத்துக்கான சிகிச்சைகள் வழங்குவது தடைசெய்யப்பட்டிருந்ததாகக் கூறும் தயா சோமசுந்தரம், சில அரச சார்பற்ற நிறுவனங்களின்…

6 வருட யுத்த பூர்த்தி, அரசியல் தீர்வு, இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், முல்லைத்தீவு

“பிரபாகரன் இருந்தா கேட்பியலோ?”

செல்லம்மா சிங்கரத்தினம், 79 வயது. 79 என்று சொல்ல முடியாது அவர் பேசுவதைப் பார்த்தால். 682 படையணி முகாமிட்டிருக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் உள்ள 19 ஏக்கர் காணியில் செல்லம்மாவுக்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் காணி உள்ளது. அந்தக் காணியில் 4 வீடுகளும்…

6 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, கட்டுரை, குழந்தைகள், கொழும்பு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள்

“அவையல் கிளாஸ்ல சந்தோசமா படிக்க மாட்டினம்”

“ஒன்டு அப்பா இல்ல, ஒன்டு அம்மா இல்ல, ஒன்று ரெண்டு பேருமே இல்ல. கிட்டத்தட்ட 90 பிள்ளைகள் தாயை அல்லது தந்தைய இழந்திருக்காங்க. அவர்களின்ர படிப்பு பொறுத்த வரையில சரியான பிரச்சின” என்கிறார் முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை. முதலாம் தரத்திலிருந்து 5ஆவது…