அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

ஜனாதிபதித் தேர்தல் யாருக்கு அவசரம்?

படம் | AP PHOTO/Eranga Jayawardena, Scmp இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப் படுத்தப்பட்ட பிறகு பதவிக்கு வந்த ஜனாதிபதிகளில் எவருமே தங்களது முதலாவது பதவிக்காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ததில்லை. 1977 ஜூலையில் பிரதமராக வந்த ஜே.ஆர். ஜெயவர்தன 1972 குடியரசு…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

இனப்பிரச்சினையும் ஜெனீவா மனித உரிமை பேரவையும்

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ Twitter தளம் அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பாத மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசு அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்போம் என உறுதியளிக்கின்றது. அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட சர்வதே நாடுகளும் அந்த உறுதிமொழியை நம்புகின்றன. இந்த அரசு…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

நான் பொதுவேட்பாளராக நிற்கத் தயார்; 6 மாதங்களே ஜனாதிபதியாக இருக்க முடியும்

படம் | Sanka Vidanagama, sankav16mm “நான் பொது வேட்பாளராக நிற்பதற்கு தயார். நாங்கள்  குறிப்பிட்டுள்ள  நியதிகளின்படி  மக்கள்  வாக்களிக்க வேண்டும். பொதுவேட்பாளராக யார் வேண்டுமானாலும் நிற்கலாம். அதற்கு எந்தத் தடையுமில்லை. முன்னாள் பிரதம நீதியரசராக இருக்கலாம், முன்னாள் ஜனாதிபதியாக இருக்கலாம். “இலங்கைக்கு எதிராக…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஆர்ப்பாட்டம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

இருந்தும் இல்லாத நிலை; இலங்கையின் மனித உரிமைகள்

படம் | Eranga Jayawardena /AP, photoblog.nbcnews ஜெனீவாவில் இருக்கும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாகவிருக்கின்ற குழுவினர்தான் அதன் தூதுவர்கள் எனக் கூறப்படும் Special Rapporteurs ஆவார்கள். Rapporteurs என்பது ஒரு பிரெஞ்சுப் பதமாகும். விவாதித்துத் தீர்மானம் எடுக்கும்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

பிரச்சினையை ஏற்றுமதி செய்து தீர்வினை இறக்குமதி செய்தல்

படம் | AP, dw 1948ஆம் ஆண்டின் போலிச் சுதந்திரம் முதல் தமிழ் மக்கள் தென்னிலங்கைக்கு தெரிவித்த செய்தியினையே கடந்த மாகாண சபைத் தேர்தலின்போதும் தெரிவித்துள்ளனர். அதாவது, “கௌரவமாகவும் மாறுபட்டதொரு நாகரிகமான மானுட பிரிவினராக ஏனைய அனைத்து மக்களுடனும் எம்மை வாழ விடுங்கள்” என்பதாகும்….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தேர்தல்கள், யாழ்ப்பாணம்

கடந்து வந்த பாதையைத் திருப்பிப்பார்த்தல்

படம் | akkininews எதிர்காலத்தை வரையறுக்க விரும்பினால் கடந்த காலத்தைப் படி – கன்பியுசியஸ் சுமந்திரனின் நாடாளுமன்ற உரையை முன்னிறுத்தி, ஒரு விவாதத்திற்கான அழைப்பு. 2014ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தின் வெளியுறவு அமைச்சுக்கான நிதியொதுக்கீடுகள் மீதான சூழ்நிலை விவாதத்தின்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

யாழ் தேவியே நீ யார்? நீ வடக்கு வருவது எதற்காக?

படம் | sundaytimes (யாழ்தேவி ரயில் ஓமந்தை ரயில் நிலையத்தை வந்தடைகின்ற காட்சி) ஆனையிரவு புகையிரத நிலையத்தின் பெயர் சிங்களத்தில் வைக்கப்பட வேண்டுமென இன நல்லிணக்கத்தினை மேலும் துண்டாடும் வகையில் கோரிக்கை ஒன்று அண்மையில் எழுந்து சற்று அடங்கிப்போயுள்ளது. இச்சர்ச்சையில் கருத்துரைத்த அமைச்சர் வாசுதேவ…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், யுத்த குற்றம்

ஜெனீவா பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியும் பொறுப்புக்கூற வேண்டும்?

படம் | lankanewspapers இலங்கையின் அரசியலமைப்பில் இருக்கக்கூடிய ஜனநாயகத்துக்கு முரணான, இயற்கை உரிமைகளுக்கு மாறான சில சரத்துக்களைப் பற்றி பேசினால் தற்போது ஆட்சியில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மாத்திரமல்ல ஐக்கிய தேசிய கட்சியும் அதற்கு பொறுப்பு…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

சர்வதேச அழுத்தங்களை குறைக்க தேர்தல் வெற்றியை காண்பிக்க முயற்சி

படம் | jdsrilanka தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறை மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகளிடையேயும் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி விடுகின்றன. ஆனால், அது அரசுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகின்றது. ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மீள்நல்லிணக்கம்

வட மாகாண சபையில் தோன்றியுள்ள பனிப்போர்

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ Twitter தளம் வடக்கு மக்கள் மாகாண சபைகளை எதற்காகத் தெரிவுசெய்தார்களோ அதற்கான குறைந்தபட்ச விடயங்களையும் ஈடேறவிடாது அரசு முட்டுக்கட்டையைப் போடுவதுடன் நல்லிணக்கத்திற்குப் பதிலாக பலப்பரீட்சை ஒன்றை நடத்தி தன் பலத்தினை நிரூபிக்கின்றது. இது மாகாண சபை மீதான மக்களின்…