HUMAN RIGHTS, RELIGION AND FAITH, அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

இலங்கையின் முஸ்லிம் பெண்களுக்கு அடுத்து நிகழப்போவது என்ன?

பட மூலம், Marisa de Silva “அல்லாவிற்கு அஞ்சுங்கள்! உங்களது சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் அநீதியை ஏற்படுத்தாதீர்கள்.” ஜூலை 28, 2018 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட  முஸ்லிம் ஆண்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டச் சீர்த்திருத்த அறிக்கையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் (ACJU-…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 12)

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினால் முஸ்லிம் பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பெண்கள் திருமணம் செய்துகொள்வதற்கான வயதெல்லை, பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படாமை, திருமணத்தின்போது பெண்களின் விருப்பம் கருத்திற் கொள்ளப்படாமை மற்றும் பலதார மணம் மூலம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் போன்ற…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

கசிந்தது: சலீம் மர்சூப் ஆணைக்குழுவின் அறிக்கை

முஸ்லிம்களின் விவாக விவகாரத்துச் சட்டம் தொடர்பான நீதியரசர் சலீம் மர்சூப் ஆணைக்குழுவின் அறிக்கை நம்பகத்தன்மை மிக்க தரப்பிடமிருந்து எமது சகோதர தளமான கிரவுண்ட்விவ்ஸிற்குக் கிடைத்துள்ளது (அறிக்கையை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்). முஸ்லிம் தனியாள் சட்டத்தில் காணப்படும் பெண்கள் திருமணம் செய்துகொள்வதற்கான வயதெல்லை,…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 11)

இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதற்காக கடந்த அரசாங்கங்களினால் 1956, 1984, 1990 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் ஆக்கபூர்வமாக எதனையும் செய்யவில்லை. குறிப்பாக இந்தச் சட்டத்தினால்…

70 Years of Independence, 70ஆவது சுதந்திர தினம்

70ஆவது சுதந்திர தினம்: “கேள்விக்குட்படுத்தவேண்டிய தினம்”

இலங்கை சுதந்திரமடைந்து 70 வருடங்கள் ஆனதை முன்னிட்டு இதற்கு முந்தைய வருடங்களைப் போல இந்த வருடமும் வெகு விமரிசையாக அரசாங்கத்தினாலும் சமூகத்தின் சில பிரிவினராலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழு தசாப்தங்களாக இலங்கை  சுதந்திர நாடாக இருக்கின்ற போதிலும், இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 10)

இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதற்காக கடந்த அரசாங்கங்களினால் 1956, 1984, 1990 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் ஆக்கபூர்வமாக எதனையும் செய்யவில்லை. குறிப்பாக இந்தச் சட்டத்தினால்…

ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

அரசியலமைப்புக்கு முரணான ஜனாதிபதியின் நிலைப்பாடு

பட மூலம், Youtube இலங்கையில் பெண்கள் மதுபானம் நிலையங்களில் வேலைசெய்வதற்கு இருந்தவந்த தடை மற்றும் கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக நிதி அமைச்சால் அறிவிக்கப்பட்டு, அதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரத்துச்செய்து உத்தரவிட்டமை தொடர்பாக ‘அக்கறையுள்ள பிரஜைகள்’ என்ற குழுவினர் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றனர்….

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 9)

இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதற்காக கடந்த அரசாங்கங்களினால் 1956, 1984, 1990 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் ஆக்கபூர்வமாக எதனையும் செய்யவில்லை. குறிப்பாக இந்தச் சட்டத்தினால்…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 8)

பட மூலம், கட்டுரையாளர் டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். இன்று முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்களும், அவர்களுக்கு ஆதரவானவர்களும் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்களுடைய உரிமையை வலியுறுத்தி போராடிவருகிறார்கள். பல வருடங்களாக இவர்கள் போராடிவருகின்ற…

அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

முஸ்லிம் திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்படல் வேண்டுமா?

பட மூலம், Selvaraja Rajasegar சம்பவம் 1: “எங்களது திருமணம் பதிவு செய்யப்படவில்லை. நாங்கள் சந்தோசமாகத்தான் வாழ்ந்தோம். நான் இரண்டாவது தாரம். முதல் மனைவியுடன் கோபம், அவளை விட்டு விட்டேன்  என்று என்னை மணந்தார். திருமணமான 2ஆவது வருடம் மீண்டும் முதல் மனைவியுடன் சேர்ந்து…