Colombo, Constitution, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

பிரதமர் ரணிலின் மீள்வருகை

Photo, THE HINDU, AP Photo தென்னிலங்கை மக்களின் அமோக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு வந்த ராஜபக்‌ஷர்கள் இரண்டரை வருட காலத்திற்குள் அதே மக்களினால் படுமோசமாக வெறுக்கப்பட்டு அபகீர்த்திக்குள்ளாக்கப்படுவார்கள் என்று யாருமே  எதிர்பார்க்காததைப் போன்றே கடந்த பொதுத் தேர்தலில் முற்றாக  துடைத்தெறியப்பட்ட ஐக்கிய தேசிய…

Colombo, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

மக்கள் போராட்டம் (அரகலய) தோற்கடிக்கப்பட்டு விட்டதா?

Photo, Selvaraja Rajasegar புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துள்ள ரணில் ஊடகங்களுக்கு வழங்கிய முதலாவது செவ்வியில் தான் கோகோட்டாகமவினை பாதுகாக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன் இப்போராட்டம் வன்முறையாக இல்லாதவிடத்து அவர்களால் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். ராஜபக்‌ஷ அரசாங்கம்…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

“கோட்டா வேண்டாம் என்பதன் அர்த்தம் வன்முறை வேண்டாம் என்பதாகும்” – பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம

“மைனாகோகம மற்றும் கோட்டாகோகமவில் இருந்த அமைதியான போராட்டக்காரர்கள் மீது வேண்டுமென்றே கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான தூண்டுதல்களின் போதிலும் கூட, அரசினால் ஆதரவளிக்கப்பட்ட தாக்குதல்காரர்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும் கூட நாங்கள் வன்முறையினை பதிலுக்குப் பதிலாக்குவதனை வழியாகக் கொள்ளக்கூடாது. நாம் வன்முறையில் பதிலளிக்கும் போது, நாங்கள் எங்களுடைய…