Democracy, Education, Equity, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

முசலியில் வாழும் வட மாகாண முஸ்லிம் மக்கள் மற்றும் வாழ்வாதார கேள்விகள்

Photo, Groundviews 1990 அக்டோபர் மாதம் விடுதலை புலிகள் இயக்கம் வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை பலவந்தமாக அவர்களின் வீடுகள், காணிகளை விட்டு வெளியேற்றினார்கள். அதனால் அவர்கள் தமது சொத்துகள், நிலம், வீடுகள், உடமைகளை மற்றும் வாழ்வாதாரங்களை  இழந்தனர்.  2002ஆம் ஆண்டு யுத்த…