![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2019/04/Sri-Lanka-Human-Right_Muha.jpg?resize=270%2C220&ssl=1)
‘பாதி’க் கதையின் முழு உண்மை
பட மூலம், AP Photo/Eranga Jayawardena, Mintpressnews அர்த’’ என்பது அரைவாசி என பொருள்படும் சமஸ்கிருத சொல். பின்நவீனத்து சிங்கள எழுத்தாளரும் கவிஞருமான ஷக்திக சத்குமார அர்த என்ற தலைப்பில் சிறுகதையொன்றை எழுதி தனது பேஸ்புக்கில் பதிவு செய்தார். அதற்காக தற்போது சிவில் மற்றும் அரசியல்…