அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

வட மாகாண சபை: கடந்து வந்த வருடம் தந்த பாடங்களும் இனிச் செய்ய வேண்டியவையும்

படம் | srilankaguardian செப்டெம்பர் 25, 2014 அன்று ஐ.நா. பொதுச் சபையின் 69ஆவது கூட்டத் தொடரில் ஆற்றிய உரையில் வட மாகாண சபைத் தேர்தலை நடாத்தியமையை வடக்கிற்கு ஜனநாயகம் திரும்பியமைக்கான சான்றாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார். தமிழர்களுக்கு ஜனநாயக அதிகாரம் வழங்கிவிட்டேன்…

இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியம் உண்டா?

படம் | NPR ஊவா மாகாணசபை தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, இலங்கையில் ஒரு ஆட்சிமாற்றம் தொடர்பான விவாதங்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக கொழும்மை தளமாகக் கொண்டியங்கிவரும் சிவில் சமூக அமைப்புகள் மத்தியில் அவ்வாறானதொரு உரையாடல் இடம்பெறுகிறது. மேற்குலக இராஜதந்திர வட்டாரங்களும் இது தொடர்பில் கூர்ந்து…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

ஜனாதிபதி தேர்தலில் கவனத்தில் கொள்ளவும்…

படம் | Groundviews ஊவா பக்கமிருந்து வரும் செய்திகள் சிறப்பானதாக இல்லை. எமது மேன்மைதங்கிய அரசின் வாக்கு வங்கி மலைப்பகுதியில் கீழே சரிந்துள்ளது. இது என்னைப் போன்ற மிகவும் பொதுவான மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்குகள் தொடர்ந்தும் சரிவை சந்திக்குமெனில் என்ன நடக்கப் போகிறது?…

அரசியல் தீர்வு, இந்தியா, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பும் ஈழத் தமிழர்களும்

படம் | Hindustantimes ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பை ஒரு பகுதியினர் ஆதரிக்கிறார்கள். அவர்கள் அது பதினேழு ஆண்டுகளின் பின் சற்றுத் தாமதமாக கிடைத்த நீதி என்று கூறுகிறார்கள். அத்தீர்ப்பை எதிர்ப்பவர்கள் பொதுவாக மூன்று வெவ்வேறு நோக்கு நிலைகளிலிருந்து அதை எதிர்க்கிறார்கள். அ.தி.மு.கவினர் அதை முழுக்க…

ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நீதிமன்றம், பால் நிலை, மனித உரிமைகள், வறுமை

இரத்தினபுரி: பாலியல் லஞ்சம் தர மறுத்த பெண்ணின் கதை

படம் | Arunalokaya ஒரு வாரமாக இலங்கை ஊடகங்களில் பேசப்பட்டுவரும் ஒரு செய்தி இரத்தினபுரியில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரால் பெண்ணொருவர் நடுத்தெருவில் தாக்கப்பட்ட சம்பவம். இரத்தினபுரி பிரதான பஸ் நிலையத்தை அண்டிய தெருவில் அப்பெண்ணின் தலைமயிரை ஒருகையால் பிடித்தபடி மறு கையால் வயர் ஒன்றினால்…

இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

வட மாகாண சபை ஒரு பதுங்கும் புலியா?

படம் | AP PHOTO/Eranga Jayawardena, Dhakatribune வட மாகாண சபைக்கு ஒரு வயதாகிவிட்டது. ஒரு அரசியல் செய்முறையின் நன்மை தீமைகளை ஆராய்வதற்கு ஓராண்டு காலம் போதாதுதான். ஓராண்டு என்பது ஒரு இனத்தின் வரலாற்றில் மிக அற்பமான ஒரு காலமே. ஆனால், மாகாண சபைத்…

அபிவிருத்தி, இந்தியா, கட்டுரை, கொழும்பு, நல்லாட்சி

ஜின்பிங்கின் வருகை: இலங்கையை சுற்றிவளைக்கும் சீனா!

படம் | AFP, Ishara Kodikara, Foreign Correspondent’s of Sri Lanka’s Facebook Page சீன ஜனாதிபதி ஜின்பிங் (Xi Jingping) இலங்கைக்கு விஜயம் செய்திருப்பதானது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக பிராந்திய சக்தியான இந்தியாவின் வெளிவிவகார நிபுணர்கள் மத்தியில் விவாதங்களை தோற்றுவித்துள்ளது….

ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள்

ஆளுங்கட்சியினரின் அராஜகம் நிறைந்த ஊவா தேர்தல்!

படம் | Adaderana ஊவா மாகாண சபைத் தேர்தலானது கடந்த சனிக்கிழமை 20ஆம் திகதி இடம்பெற்றது. பல கட்டங்களாக நடாத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களில் பிந்திய தேர்தலாக ஊவா மாகாண சபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பதுளை மாவட்டத்தில் 09 தேர்தல் தொகுதிகளிலும் மொனராகலை…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

தமிழரசுக் கட்சி விதித்திருக்கும் காலக்கெடு…

படம் | Nation இவ்வாண்டு முடிவுக்குள் தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அஹிம்சை போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தமிழரசுக் கட்சி அறிவித்திருக்கிறது. கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இவ்வாறான அறைகூவல்களை விடுப்பது இதுதான் முதற் தடவையல்ல. காலக்கெடு விதித்து ஒரு போராட்டத்தை தொடங்கப் போவதாக அறிவித்திருப்பதும்…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

வன்னிப் போரைப் பற்றிய மூன்றாவது கதைக்கூற்று

படம் | Eyesrilanka சமீபத்தில் தென்னிலங்கையின் புத்திஜீவிகள் சிலர் ஒன்றிணைந்து வன்னி யுத்தத்தினைப் பற்றி வெளியிட்ட தமது “மூன்றாவது கதைக்கூற்று” (The Third Narrative) தொடர்பாக எழுதலாம் என்று நினைக்கின்றேன். “பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என பாரதி சொன்ன வார்த்தைகள் திரும்பத் திரும்ப…