Black July, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, அடையாளம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்

கறுப்பு ஜூலை | “இனச்சுத்திகரிப்பாக முதன்மைப்படுத்தவேண்டும்”

“ஆடிக் கலவரம் இடம்பெற்று 35 வருடங்கள் கடந்துள்ள போதிலும் உயிரிழந்த மக்களை நினைவுகூர்வதற்கான வாய்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை. ஒரு நினைவுத்தூபி கூட இல்லை. இந்த விடயத்தில் அரசாங்கத்தையோ அல்லது சிங்கள மக்களையோ குறைகூற முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். நாங்கள்தான் நினைவுத்தூபியொன்றை உருவாக்கியிருக்க வேண்டும். நாங்கள்…

Black July, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, அடையாளம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்

கறுப்பு ஜூலை | “நினைவுகூர நினைவுச் சின்னமில்லை”

“1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் கலவரம் இடம்பெற்ற கொழும்பு இன்று முற்றிலும் மாறுபட்டு காணப்படுகின்றது. 35 வருடங்களுக்கு முன்னர் இங்கு இடம்பெற்ற கறுப்பு ஜூலையை நினைவுகூர்வதற்கான நினைவுச் சின்னமோ, நினைவிடமோ இல்லை. யார் யார் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற பெயர் விவரம், சொத்து இழப்புகள்…

Black July, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, அடையாளம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்

#BlackJuly: 3 நாட்கள் கோயிலில் சிறைப்பட்டிருந்த ஜெகதீஸ்வர சர்மா

இன்னும் இரண்டு தினங்களில் வெளிநாடு செல்லும் கனவுடன் கொழும்பு வந்திருக்கிறார் ஜெகதீஸ்வர சர்மா. முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலில் தங்கியிருந்த அவர் கொழும்பைச் சுற்றிப் பார்ப்பதற்காக 1983 ஜூலை 23ஆம் திகதி மாலை வேளை ஹோட்டலில் இருந்து வெளியில் புறப்படுகிறார். மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பமுடியாத…