காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள்

பட்டாணி ராஸிக்: கடத்தல் மற்றும் கொலை; ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி மறுக்கப்படும் நிலை

படம் | Colombotelegraph இலங்கையின் நன்கு அறியப்பட்ட மனித உரிமைப் பாதுகாவலர்களில் ஒருவரான பட்டாணி ராஸிக் கடத்தப்பட்டு 2015 பெப்ரவரி 11ஆம் திகதி ஐந்து வருடங்கள் நிறைவடைகின்றன. அவருடைய உடல் 2011 ஜூலை 28ஆம் திகதி அன்று தோண்டியெடுக்கப்பட்டது. கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் சமூக…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

சம்பந்தனின் நகர்வுகள் தோல்வியுறுமா?

படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS. YAHOO தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் என்ன நடைபெறுகிறது? இப்படியொரு கேள்வி சாதாரணமாக அனைவர் மத்தியிலும் உண்டு. சில நேரங்களில் கூட்டமைப்பின் அரசியல் விறுவிறுப்பானதாக இருக்கிறது. சில நேரங்களில் குளறுபடியாகத் தெரிகிறது. இன்னும் சில வேளைகளிலோ உண்மையில்…

கிளிநொச்சி, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

உங்களது மகளாக என்னை நினைத்து அம்மாவை விடுதலை செய்யுங்கள்; ஜனாதிபதி மைத்திரிக்கு விபூஷிகா கடிதம்

படம் | JDS கடந்த ஆண்டு மார்ச் மாதம் கிளிநொச்சியில் வைத்து கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு கோரி அவரது மகள் விபூஷிகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை வரைந்துள்ளார். எதுவித திருத்தமுமின்றி அந்தக் கடிதத்தில் உள்ளவற்றை அவ்வாறே கீழ் தந்திருக்கிறோம்….

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை

இன அழிப்பு தொடர்பான வட மாகாண சபையின் தீர்மானமும் பிரதிபலிப்புகளும்

படம் | AP Photo/Eranga Jayawardena வட மாகாண சபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானமொன்று இலங்கை அரசியலில் சர்ச்சைக்குரிய பேசுபொருளாக மாறியிருப்பது மாத்திரமல்ல சர்வதேச சமூகத்தின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்திருக்கிறது. முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் முன்மொழியப்பட்ட அத் தீர்மானம் 1948ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் பதவியில்…

அரசியல் தீர்வு, அரசியல் யாப்பு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, காணாமல்போதல், சர்வதேச உறவு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தமிழர்களின் நீதிக்கு எதிரான சக்திகளின் நிகழ்சிநிரலை குழப்பியுள்ள ‘இன அழிப்பு’ தீர்மானம்

படம் | Voice of America  சர்வதேச தரத்துக்கு இணையான உள்ளக பொறிமுறையை உருவாக்கப் போகிறோம் என்ற பரப்புரையில் ஈடுபட்டுவரும் சிறீலங்கா, இன்னொரு பக்கத்தில் சிறீலங்காவில் இருக்கும் வரை கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு பாதுகாப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. இது சிறீலங்கா உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கும்…

குடிதண்ணீர், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, விவசாயம்

இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்?

படம் | இணையதளம் ஒரு வகையில் பார்த்தால் இந்த மாதிரியான பிரச்சினைகள் நமக்கு தேவை தான். ஆம. நாம் அப்படிப்பட்டவர்கள் தான். நமது சூழல் தொடர்பில் எவ்வித அக்கறையுமற்ற சமூகம் தான். சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைதல் பிரச்சினை தற்போது ஒரு இயங்கியல் தளத்திற்கு…

அடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

மஹிந்த அரசின் ஊழலும் தமிழின அழிப்பும்

படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO ஈழத்தமிழ் மக்களது கூட்டு மனித உரிமைத் தேவைகளை (Collective Human Right Needs) சர்வதேசமும் இலங்கை அரசும் புரியா தன்மை காணப்படுகின்றது. இதனை வெளிப்படுத்த முனையும் ஈழத்தமிழ் மக்களிற்கு எதிராக இராஜதந்திர அடக்குமுறை பிரயோகிக்கப்படுகின்றது. இதனை…

அடையாளம், இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, பௌத்த மதம், மனித உரிமைகள்

ஜனாதிபதியின் தவறான முன்னுதாரணம்

படம் | TAMILGUARDIAN பல் மதங்களைக் கொண்ட சமூகத்தில் எந்தவொரு தலைவனும் தன்னுடைய மதத்தை பின்பற்றுவது முறையல்ல. நாட்டின் ஜனாதிபதி என்பவர் அனைத்து இன மக்களினதும் பிரதிநிதி ஆவார். பௌத்தர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அதில் அடங்குவர். ஆகவே, இது போன்ற பல்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, காணாமல்போதல், கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

தமிழ் மக்கள் இனியும் எவ்வளவு காலத்திற்கு காத்திருக்க வேண்டும்?

படம் | செல்வராஜா ராஜசேகர் கொழும்பிலுள்ள ஒரு மனித உரிமைச் செயற்பட்டாளரின் தகவல் இது. ஆட்சி மாற்றத்திற்கு முன்பு கொழும்பிலுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களோடு சக்திமிக்க மேற்கு நாடுகளின் உயர் அதிகாரிகள் நெருங்கி செயற்பட்டிருக்கிறார்கள். மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, மனித உரிமைகள்

(வீடியோ/ படங்கள்) பிரதம நீதியரசராக மீண்டும் ஷிராணி…

இலங்கையின் 43ஆவது பிரதம நீதியரசரான ஷிராணி பண்டாரநாயக்க கடந்த அரசினால் நீக்கப்பட்ட முறைமை சட்டவிரோதமானது என்றும் – அதன் பின் 44ஆவது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட மொஹான் பீரிஸின் நியமனமும் சட்டவிரோதமானது என்றும் – சுயாதீனமான நீதி கட்டமைப்பை ஏற்படுத்த சட்டவிரோதமான முறையில் நியமனம்…