![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2015/11/article-urn-publicid-ap.org-0c5e4bca234c433d97e5a9e05644cb20-2BwoLGiywL642c3ce1466894c771-976_634x411-e1447476486361.jpg?resize=270%2C220&ssl=1)
அரசியல் கைதிகளின் விவகாரம்; பொறுப்புச் சொல்ல வேண்டியது யார்?
படம் | AP Photo/Eranga Jayawardena, DAILYMAIL அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் தமிழ் அரசியலை கொதிநிலைப்படுத்தியிருக்கிறது. சில தினங்களாக தமிழ் அரசியல் சூழல் பரப்பரவாகவே இருந்து வருகிறது. சுமந்திரன் அவுஸ்திரேலியாவில் பங்குகொண்ட நிகழ்வொன்றின் போது இடம்பெற்ற குழப்பங்கள், பின்னர் அவுஸ்ரேலிய தமிழ் வானொலி…