கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

கால அவகாசம் யாருடைய வெற்றி?

படம் | SriLanka Brief ஒரு திரைப்படத்தின் முக்கியமான திருப்பம் போல், ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜ.நா. மனித உரிமைகள் பேரவை விவாதங்கள் முடிவுற்றிருக்கின்றன. இலங்கை தொடர்பில் எதிர்பார்க்கப்பட்ட விடயம் வெளியாகிவிட்டது. ஆனால், இவ்வாறானதொரு விடயம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக  இருந்ததால், இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை….

கொழும்பு, புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

ஜ.நாவை எதிர்கொள்ளுதல்

படம் | Selvaraja Rajasegar Photo இந்தக் கட்டுரை எழுதுவதற்காக அமர்கின்ற போது தென்னிலங்கையில் ஒரு சூடான விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த விவாதத்தின் தலைப்பு, யார் புத்திஜீவிகள்? அவர்கள் எங்கே இருக்கின்றனர்? அண்மையில் தென்னிலங்கையில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த அமைப்பின் பெயர்…

காணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசு கட்சியும்?

படம் | Selvaraja Rajasegar Photo இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது வவுனியாவில், கிளிநொச்சியில், திருகோணமலையில் என பல மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சுழற்சி முறையில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னரும் இது போன்ற பல உண்ணாவிரதங்களும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றிருக்கின்றன….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, கொழும்பு, வடக்கு-கிழக்கு

இந்தியா, கூட்டமைப்பை ஏமாற்றிவிட்டது என்பதில் உண்மை இருக்கிறதா?

படம் | ColomboGazette சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிற்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெயசங்கர் அரசாங்கத் தரப்பினரை சந்திப்பதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்திருந்தார். இதன்போது அவர் வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கள் கூட்டமைப்பினர்…

கொழும்பு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு: அரசாங்கம் முதன்மைப்படுத்துவது நீதியை மறுப்பதற்காகவா?

படம் | Thomson Reuters ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்விற்கு இன்னமும் ஒரு மாதகாலத்திற்கு சற்றே அதிகமான காலப்பகுதியே இருக்கின்றது. இந்த அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெய்ட் ராட் ஹுசைன் 2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஆணைப்படி…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை

சந்திரிக்கா, மங்களவின் பேச்சு: கூட்டமைப்பின் பதில் என்ன?

சில தினங்களுக்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதியும் தற்போது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான (Office for National Unity and Reconciliation (ONUR) சந்திரிக்கா குமாரதுங்க, மிகவும் தெளிவாக ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார். அதாவது, போர்க்குற்ற விசாரணைகள் தேவையில்லை. தற்போது அரசியல்…

காலனித்துவ ஆட்சி, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

சுதந்திரம் யாருக்கு?: இவர்கள் என்ன கூறுகிறார்கள்?

படம் | TravalDiaries இன்று இலங்கையில் 69ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அரசாங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு காலிமுகத் திடலில் முப்படைகளின் அணிவகுப்புடன் இராணுவ பலத்தை வெளிக்காட்டியவாறு சுதந்திரம் வழமைப்போல் இன்றும் கொண்டாடப்பட்டது. மிக நீண்டகால காலனித்துவ ஆட்சியிலிருந்து மீண்டு 1947ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், காலனித்துவ ஆட்சி, கொழும்பு, ஜனநாயகம்

இலங்கைச் சுதந்திரம்: காலனித்துவத்திலிருந்து நவகாலனித்துவத்துக்கு மாறிய கேலிக்கூத்து!

படம் | Wikimedia இலங்கையில் காலனித்துவத்தின் இறுதிக் காலப்பகுதியில் அரசியல் சீர்திருத்தத்துக்கு வழிகோலிய உடனடி பின்புலக் காரணியாக இருந்தது இரண்டாம் உலக மகா யுத்தமே. இதன்போது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகளில் வெளிக்கிளர்ந்த சுதந்திரப் போராட்டங்களும் உக்கிரம் பெற்றுக் கொண்டிருந்தன. இலங்கையின் அண்மைய நாடான…

அமெரிக்கா, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, ஜனநாயகம், யுத்த குற்றம்

டொனால்ட் ட்ரம்பும் இலங்கையின் அரசியலமைப்பு சீர்த்திருத்தமும்

படம் | Slate அமெரிக்கவின் 45ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20 பதவியேற்றுக் கொண்டார். அமைச்சரவை உறுப்பினர்கள் நியமனமும் உயர் மட்ட நிர்வாக பதவிகளுக்கான நியமனங்களும் செய்யப்பட்டு அவரது அரசாங்கம் இயங்க ஆரம்பித்து இருக்கின்றது. நல்லதோ கெட்டதோ டொனால்ட் ட்ரம்ப் சர்வதேச ரீதியாக…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

புதிய அரசியலமைப்புக்கு யார் பயப்படுகிறார்கள்?

படம் | Sri Lanka Guardian கொழும்பு பொது நூலகத்தில் ஜனவரி 18ஆம் திகதி சமூக நீதிக்கான தேசிய இயக்கமும் மக்கள் சக்தி அமைப்பும் சேர்ந்து “புதிய அரசியலமைப்பொன்றுக்கு யார் பயப்படுகிறார்கள்?” என்ற தொனிப் பொருளில் பொதுக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அக்கூட்டத்தில் உரையாற்றியவர்கள்…