அடையாளம், குடிநீர், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை

குமாரவத்தை தோட்டமும் மனித உரிமைகளும்

மலையக மக்கள் செறிவு குறைவாக வாழ்ந்தாலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்றும் தங்கள் இனத்துவ அடையாளங்களை பாதுகாக்கும் ஒரு பிரதேசமாக மொனறாகலை மாவட்டம் உள்ளது. இம்மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமாக பல தோட்டங்கள் காணப்படுகின்றன. ஒன்பது பிரிவுகளை உள்ளடக்கிய குமாரவத்தை தோட்டமும் இதில் உள்ளடங்குகின்றது. இங்கு…

ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

தொழிற்சங்கங்களின் இயலாமையும் அரசியல் தலைமைகளின் ஆளும் வர்க்க சார்பும்​

படம் | TamilCNN பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தில் 50 ரூபாயும் ஏனைய கொடுப்பனவுகளாக 60 ரூபா சேர்த்து வெறும் 110 ரூபா சம்பள உயர்வு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளமை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்று தெரிவிக்கும் மக்கள் தொழிலாளர் சங்கம், அடுத்த முறை கூட்டு ஒப்பந்தத்தில்…

ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

சுவையான தேநீரின் பின்னால் ஒளிந்துள்ள துயரம் நிறைந்த கதை ….

படம் | Obchodcajem உடல் பருமனை குறைக்க உதவுவதும் உடலிற்கு அதிக கலோரியினை வழங்குவதன் மூலம் புத்துணர்ச்சி வழங்க கூடியதுமான கிறீன் டீ (Green Tea) முதல் அனைத்து தேயிலை உற்பத்தியிலும் பங்குகொண்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள், நாளாந்த வேதனத்தை ரூ 1000 ஆக அதிகரிக்குமாறு…

ஜனநாயகம், பொருளாதாரம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

“730 ரூபா, 3 நாள் வேலை, 3 வருடத்துக்கு ஒருமுறை ஒப்பந்தம், நிலுவை சம்பளம் இல்லை”: நியாயமா இது?

படம் | HikeNow 1,000 பெற்றுத் தருவதாக உறுதியளித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தலவாக்கலையில் வைத்து தேர்தல் வாக்குறுதியளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 1,000 ரூபாவுக்கு ஆதரவு தெரிவித்து சத்தியாக்கிரகம் இருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கான 730 ரூபா சம்பள…

கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

புஸ்ஸல்லாவை இளைஞன் மரணம்: நீதியான விசாரணை வேண்டும்!

செப்டெம்பர் 17ஆம் திகதி புஸ்ஸல்லாவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு 18ஆம் திகதி காலை தனது ரீசேர்ட்டைக் கொண்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட நடராஜா  ரவிச்சந்திரனின் மரணத்தில் மர்மம் நீடிப்பதாகத் தெரிவிக்கும் மலையக சமூக ஆய்வு மையத்தின் ஏற்பாட்டாளர் வண. மா. சத்திவேல், இது தொடர்பாக…

ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

புஸ்ஸல்லாவை இளைஞன் மரணம்: அரசுக்குள்ள பொறுப்பு?

படம் | Malayagakuruvi புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டின் கம்பியின் நடுப்பகுதியான சுமார் நான்கு அடி உயரத்தில் ஆறு அடி உயர இளைஞன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸாரால் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று…

ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

150 ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியா புஸ்ஸல்லாவை இளைஞனின் மரணம்?

படம் | Facebook கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதி புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் வைத்து தற்கொலை செய்ததாகக் கூறப்பட்ட நடராஜா ரவிச்சந்திரனின் கொலை தொடர்பாக நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையக சமூக ஆய்வு மையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கமைய…

ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

கூட்டு ஒப்பந்தத்தில் சவாரி செய்யும் தொழிற்சங்கங்கள்

படம் | DALOCOLLIS பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள விவகாரம் அதாவது, கூட்டு ஒப்பந்த காலம் முடிந்து சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இன்னும் அந்த கூட்டு ஒப்பந்தத்தை மீள புதுப்பித்து தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க நடவடிக்கை எடுத்தபாடில்லை. ஆனால், இதை வைத்து மலையக அரசியல்வாதிகள்…

இந்தியா, கட்டுரை, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

பொருத்துவீடு: மலையகத்துக்குப் பொருந்துமா?

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்  போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடக்கு கிழக்கில் அமைக்கப்படவிருந்த 65,000 இரும்பு பொருத்து வீடுகள் எதிர்ப்பு காரணமாக செயலிழந்துள்ள நிலையில் அது மலையகத்திற்குப் பொருத்தமானதா என்பது பற்றி பரிசீலிக்கும் படி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், அமைச்சர் மனோ…

காலனித்துவ ஆட்சி, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நேர்க்காணல், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

ரூபா 2,500: ஒரு கண்துடைப்பு நாடகம்

படம் | DALOCOLLIS “இன்று தெற்கில் உள்ள எந்தவொரு தொழிற்சங்க அமைப்பும் மலையக மக்களுக்காகப் போராடுவது கிடையாது. அதேபோன்று தெற்கில் ஏதாவது போராட்டமொன்று நடந்தால் மலையகத்தில் உள்ள தொழிலாளர்கள் ஆதரவு தெரிவிப்பதும் இல்லை. இது தொழிலாளர் வர்க்கத்தினரிடையே ஏற்பட்டிருக்கும் பிளவைக் காட்டுகிறது. ஆகவே, இந்தப் பிளவுதான்…