![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2017/11/3N7A5799.jpg?resize=270%2C220&ssl=1)
“யார் சொன்னது நாங்கள் இங்கு இருக்கவில்லை என்று…”
பட மூலம், Sampath Samarakoon “யார் சொன்னது நாங்கள் இங்கு இருக்கவில்லை என்று. வீடுகள் கட்டி, விவசாயம் செய்துவந்த இடத்தில் இப்போது நிலம் மட்டும்தான் மிச்சம் இருக்கிறது.” “இதோ இந்த இடத்தில்தான் என்னுடை வீடு இருந்தது. அப்படியிருக்கும்போது எங்களுடைய நிலம் இதுவல்லவென்று எவ்வாறு கூற…