அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

(வீடியோ) | “சர்ச்சைக்குத் தீர்வுகாண விக்னேஸ்வரனால் முடியும்”

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வட மாகாண முதலமைச்சருக்கும் இடையில் முரண்பாடொன்று நிலவுகிறது. அண்மையில் யாழில் இடம்பெற்ற வைபவமொன்றில், பாடசாலையில் மாணவர்கள் சண்டையிட்டு கோவித்துக் கொள்வது போல் இருவரும் முகத்தைப் பார்த்துக் கொள்ளாது, பேசாது இருந்துள்ளனர். ஆனால், இவர்கள் எதற்காக கோபப்பட்டார்கள் என்று தமிழ் மக்களுக்குத்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

19ஆவது திருத்தச் சட்டமூலமும் இனப்பிரச்சினை தீர்வும்

படம் | ALJAZEERA 19ஆவது திருத்தச் சட்டமூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வானது அல்ல. ஆனால், அரச திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களை சுயாதீனமாக செயற்படுத்தக் கூடிய சில ஏற்பாடுகள் இருப்பதாக கூறப்படுகின்றது. 19ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் என்னென்ன விடயங்கள் முழுமையாக உள்ளடங்கியுள்ளன என்பது குறித்து…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

மோடி, 13, 13+…

படம் | ZEENEWS இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த வாரத்தைய இலங்கை விஜயம் இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவுடன் கைச்சாத்திடுவதற்காக 28 வருடங்களுக்கு முன்னர் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்புக்கு வருகை தந்த பிறகு இந்தியப்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, ஊழல் - முறைகேடுகள், கட்டுரை, கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி

முன்னெச்சரிக்கை சமிக்ஞைகள் விடுப்பவர்களை (Whistleblower Protection Act) பாதுகாக்கும் சட்டமும் எடுத்து வரப்படுதல் வேண்டும்!

படம் | Groundviews அப்போதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சி லஞ்சம் மற்றும் ஊழல் என்பவற்றினால் களங்கப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அது மறுபுறத்தில் ஜனாதிபதி ராஜபக்‌ஷ மீது கறைபடியச் செய்துள்ளது என்றும், பொது எதிர்க்கட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது குற்றம் சாட்டியிருந்தது. ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, மனித உரிமைகள்

(வீடியோ/ படங்கள்) பிரதம நீதியரசராக மீண்டும் ஷிராணி…

இலங்கையின் 43ஆவது பிரதம நீதியரசரான ஷிராணி பண்டாரநாயக்க கடந்த அரசினால் நீக்கப்பட்ட முறைமை சட்டவிரோதமானது என்றும் – அதன் பின் 44ஆவது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட மொஹான் பீரிஸின் நியமனமும் சட்டவிரோதமானது என்றும் – சுயாதீனமான நீதி கட்டமைப்பை ஏற்படுத்த சட்டவிரோதமான முறையில் நியமனம்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி

17ஆவது திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்படுமா?

படம் | Ishara Kodikara/ AFP, FCAS 17ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவதுடன் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு கிடப்பிலுள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசு உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. தேர்தல், பொலிஸ், நீதித்துறை…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களே, எங்களுடைய நம்பிக்கையினைக் காப்பாற்றுங்கள்!

படம் | FCAS ஜனவரி 9, 2015 நாம் இந்தக் கடிதத்தை எழுதும் வேளையில், நீங்கள் இலங்கையின் 6ஆம் நிறைவேற்று ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். சவால்கள் நிறைந்த பாதையில் நடைபோடத் தொடங்கும் இந்தக் கணத்தில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான வாழ்த்துக்களை உங்களுக்குத்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம்

யார் நல்லவர்? மைத்திரியா?

படம் | Lakruwan Wanniarachchi/AFP via Getty Images, BLOOMBERG நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகிவிட்டது. அதாவது, எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பின்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

தமிழ் பேசும் மக்களின் சிந்தனைக்கு…!​

படம் | AFP/ Lakruwan Wanniarachchi, FCAS ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவாரேயானால், அவரது தலைமையில் அமையக் கூடிய புதிய அரசு தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதில் அக்கறைகாட்டுமென்ற எதிர்பார்ப்பில் அல்லது நம்பிக்கையில் தான்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

மைத்திரிக்கு வாக்களிக்குமாறு எவ்வாறு கோரமுடியும்?

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இதுவரை வாய்திறக்காத, பொதுவேட்பாளராகியும் இன்னும் திறவாத, தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட தமிழர் தொடர்பாக எதுவும் குறிப்பிடாத, தமிழர்களை வேண்டப்படாதவர்களாக – விரோதிகளாக எண்ணும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என எவ்வாறு கோர முடியும் என கேள்வி…