இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

கிழக்கை இழக்கிறோம்!

படம் | கட்டுரையாளர் “உன்ர தம்பிமார் ரெண்டு பேரின்ர தலையையும் நான்தான் வெட்டினன். அதோ அந்த மலைக்கு பின்னால வச்சித்தான் நிலத்தில கிடத்திப் போட்டு வெட்டினம்.” ஒரு சகோதரியிடம் அயல்வீட்டு இராணுவச் சிப்பாய் சொன்ன வசனங்கள் இவை. ஒரு காலத்தில், கூட இருந்த சிங்களவர்கள்…

அடையாளம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், கட்டுரை, காணி அபகரிப்பு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

குழந்தைகளையாவது ஊருக்கு விடுங்கோ…

படம் | கட்டுரையாளர் யாழ்ப்பாணத்து வெயில் தலையைப் பிளக்கிறது. ஆனாலும் அந்தப் பனங்கூடலுக்குள் விளையாடிக் கொண்டும், நுங்கு பிதுக்கி சாப்பிட்டுக் கொண்டும் இருக்கும் குழந்தைகளுக்கு வெயில் மீதான பயம் எல்லாம் கிடையாது. ஏனெனில், அவர்களின் பிறப்பே வெயிலில்தான் நிகழ்ந்திருக்கிறது. நெருக்கமான கூடுகளை அதாவது, வீடுகளை…

இனவாதம், கட்டுரை, கலாசாரம், தமிழ், நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

வடக்கு பௌத்தம் யாருடையது?

படம் | AP Photo/Eranga Jayawardena, Groundviews வடக்கில் பௌத்தம் இருந்தது என்பதற்கு பலமான ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே அதற்கான தொல்லியல் தடயங்கள் உண்டு. இப்போது கிளிநொச்சியிலும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த எச்சங்கள் என்றவுடனேயே அது சிங்களவருடையது என்கிற சிந்தனை நம் மத்தியில்…

கட்டுரை, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மட்டக்களப்பு, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

கடத்தியவர்கள் பயங்கரவாதிகள்

படம் | கட்டுரையாளர், in Facebook அரச வைத்தியசாலை ஒன்றுக்குள் நுழைவதை கற்பனை செய்து கொள்ளுங்கள். முறிந்தும், கால் தொங்கியும் இருக்கும் இரண்டு நிரலில் அடுக்கப்பட்ட மரத்தொடர் இருக்கைகள். இட நிரப்புதலுக்காக இடையிடையே பிளாஸ்ரிக்கதிரைகள். நோயாளக்காதலன் – காதலிகளால் கூரிய ஆயுதங்களால் கீறிக்கீறிப் பெயர்…

அடையாளம், இராணுவமயமாக்கல், கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

பிரபாகரனின் பாதம் பட்ட நிலத்துக்காகவா போராட்டம்?

படம் | Vikalpa Flickr இராணுவத் தரப்பினால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்கும் மக்களின் போராட்டத்துக்கு புதிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார் இராணுவப் பேச்சாளர். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கால்பதித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய காணிகளை மீளப்பெறவே இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டதாக அவரின் ஊடக…

5 வருட யுத்த பூர்த்தி, இனவாதம், கட்டுரை, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

உண்மை பேசுவோர் பயங்கரவாதிகள்

படம் | Lakruwan Wannuarachchi/AFP/GettyImages, Foxnews உண்மைகள் ஆபத்தானவை. பலரைக் கொன்று குவித்ததும், காணாமல்போகச் செய்ததும், அங்க இழப்புக்களை வழங்கியதும், புலம்பெயர்ந்து முகவரியற்றவர்களாக்கியதும் இந்த உண்மைதான். ஆக, உண்மை என்பது உயிர்பறிபோகும் பீதி தருகின்ற அபாயமாக மாறியிருக்கின்றது. உண்மை – பொய் – அபத்தம்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

இப்படியொரு அம்மாக்கள்…

படம் | Capitalbay காணாமல்போன பிள்ளையின் அம்மாக்கள். ‘இப்படியொரு அம்மாக்கள்’ நம் மத்தியில் உலாவுகின்றனர். அவர்களுடனான ஒருநாள் வாழ்தல் எப்படியானது. புகைப்படங்களைத் தாங்கி அவர்கள் நடத்தும் போராட்டத்தை ரசிக்கும்பொழுதும், அதை செய்தியாக படிக்கும்போதும், கண்ணீர் ததும்பும் அந்தக் கண்களை நிழற்படங்களில் தரிசிக்கும்போதும், அவர்களிடம் செய்தி…

சினிமா, தமிழ், தமிழ்த் தேசியம்

‘இனம்’ கதையும் கருத்தும்

படம் | Impawards இனம். ஈழத்தமிழரைப் பற்றி தமிழில் வந்திருக்கும் திரைப்படம். சந்தோஸ்சிவன் என்கிற ஒளிப்பதிவாளர் இதனை இயக்கியிருக்கின்றார். இது மாதிரியான சிக்கலான கதைகளை திரைப்படமாக்கும் பாணியில் அவரது படங்கள் அமைந்திருக்கும். அந்த வகையில் சிக்கலுக்குரிய கதையுடன் வந்திருக்கும் இனம் தமிழக சினிமா சூழலிலும்,…

கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, யாழ்ப்பாணம்

எங்கிருந்தும் கற்றுக்கொள்ளலாம்!

படம் | Thehindu அண்மையில் நம்மாழ்வார் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அது அவர் குறித்த தனி ஆளுமையின் பதிவாக அமையாமல், அவர் ஆற்றிய மகத்தான பணியின் படமாக அமைந்ததால், அதிலிருந்து கற்றுக்கொள்ள நமக்கும் சில விடயங்கள் இருப்பதாகப்பட்டது. யார் இந்த நம்மாழ்வார்?…

அரசியல் யாப்பு, கட்டுரை, காலனித்துவ ஆட்சி, ஜனநாயகம், நல்லாட்சி, நீதிமன்றம்

சட்ட வன்முறை

படம் | Cartoonist Pradeep உலகில் விமர்சனத்துக்கு விதிவிலக்கானதென்று எதுவுமில்லையென்று சொல்லிக்கொள்ளமுடியும். ஆனால், ஒவ்வொரு நாட்டினதும் சட்டத்தை, நீதித்துறை சார்ந்த நடைமுறைகளை எந்த குடிமகனாலும் விமர்சிக்க முடியாது. சட்டமும், நீதியும் விமர்சனங்களுக்கு, குறைகூறல்களுக்கு அப்பாலானவை. கடவுளை விட உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவை அவை. மனிதர்களுக்கு…