கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு

ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 07

படம் | JDSrilanka ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 06 | ஆறாவது பாகம் ### உலகளாவிய தமிழர்கள் முன்னெடுக்கும் அரசியலின் வெற்றி வீதம் எத்தனை? இலங்கைத் தமிழரது அரசியலை ஒற்றை மனிதனாக தானே தீர்மானித்த பிரபாகரனின் 25 வருட கால…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

சர்வதேச விசாரணையும் இனப்பிரச்சினையின் வரலாறும்

படம் | Asiantribune தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அல்லது சர்வதேசத்தின் கணிசமான கவனத்தை ஜெனீவா மனித உரிமை பேரவையின் சர்வதேச விசாரணைக்கான ஏற்பாடுகள் உருவாக்கியுள்ளன. ஆனாலும், இலங்கை அரசைப் பொறுத்தவரை பொறுப்புக்கூறல் அல்லது கடந்தகால வரலாறுகளை மீட்டிப்பார்த்து பிரச்சினைக்கான…

அபிவிருத்தி, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!

படம் | AP Photo/Eranga Jayawardena, Dhakatribune கடந்த மாதம் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சில பெண்கள் கொழும்பு வந்திருந்தனர். யாழ். புதினங்கள் என்ன என்று எதேச்சையாகக் கேட்டு விட்டேன். அவிழ்த்து விட்டார்களே ஒரு பெரிய முறைப்பாட்டுப் பட்டியலை. வட மாகாணசபை இதுவரை ஒரு…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், பெண்கள், வடக்கு-கிழக்கு, வறுமை, விதவைகள்

ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 06

படம் | Reuters photo/ Dinuka Liyanawatte, Khabarsouthasia ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 05 | ஐந்தாவது பாகம்  ### தோற்றுப் போனதை விடவும் வேதனையான உணர்வு எது தெரியுமா? பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தியபோது, அவரோடு இரண்டறக்…

கட்டுரை, கொழும்பு, தமிழ், நல்லிணக்கம், பால் நிலை சமத்துவம், வடக்கு-கிழக்கு, வறுமை, விதவைகள்

குடும்பத் தலைமைப் பெண்களின் வரப்பிரசாதமாக அமையும் ‘அமரா’

படம் | Futureforjaffna கடந்த வாரம் ஜூன் 23ஆம் திகதி சர்வதேச விதவைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. எமது நாட்டில் யுத்தம் ஆரம்பித்த காலந்தொடங்கி போர்க்கால விதவைகள் பற்றி நிறையவே எழுதப்பட்டும் பேசப்பட்டும் வந்திருக்கின்றன. வடக்கிலும் கிழக்கிலும் ஏராளமான நிவாரண மற்றும் புனர்வாழ்வுத் திட்டங்கள் இவ்வாறான…

இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

கிழக்கை இழக்கிறோம்!

படம் | கட்டுரையாளர் “உன்ர தம்பிமார் ரெண்டு பேரின்ர தலையையும் நான்தான் வெட்டினன். அதோ அந்த மலைக்கு பின்னால வச்சித்தான் நிலத்தில கிடத்திப் போட்டு வெட்டினம்.” ஒரு சகோதரியிடம் அயல்வீட்டு இராணுவச் சிப்பாய் சொன்ன வசனங்கள் இவை. ஒரு காலத்தில், கூட இருந்த சிங்களவர்கள்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 05

படம் | Tamilguardian ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 04 | நான்காவது பாகம் ### பிரபாகரனுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதிலிருந்து கற்ற பாடம் என்ன? ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரபாகரன் இறந்தபோது அவரைப் பற்றி நான் எழுதிய நினைவுக் குறிப்பு…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நேர்க்காணல், வடக்கு-கிழக்கு

த.தே.கூ. தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும்

த.தே.கூ. தன்னுடைய அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும். இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம், இலங்கை நாட்டில் தமிழ் மக்கள் கௌரவமாக வாழ இந்தத் தீர்வுத் திட்டம்தான் சிறந்தது, இப்படியானதொரு தீர்வைத்தான் த.தே.கூ. ஏற்றுக்கொள்ளும், இல்லாவிட்டால் இந்தத் தீர்வை அடைவதற்காக சாத்வீக ரீதியாகப் போராடுவோம் என…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 04

படம் | AP Photo/Eranga Jayawardena, Dhakatribune ஐந்தாண்டுகளின் பின்னால் – பிரபாகரன் பற்றிய நினைவுகள் 03 | மூன்றாவது பாகம் ### ஐ. நா. விசாரணையிலிருந்து தப்பிக்க அரசுக்கு இருக்கும் வழி என்ன? தமிழ் தேசிய இனப் பிரச்சினையைக் கையாண்ட பிரபாகரனின் அரசியல்…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

அன்று புலிகள் நிராகரித்ததை இன்று நியாயப்படுத்தும் தலைவர்கள்

படம் | AP Photo/Eranga Jayawardena, Dhakatribune இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்னமும் முன்வைக்கப்படவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். 13ஆவது திருத்தச்சட்டத்தில் எந்த அதிகாரமும் இல்லை என்பதும் அந்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினாலும் இலங்கை அரசியலமைப்பின் ஏனைய சட்டதிட்டங்கள் அதற்கு இடையூறாக அமையும் என்பதும்…