கட்டுரை, கல்வி, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மீரியாபெத்தை மண்சரிவு

வரவு – செலவுத் திட்ட முன்வரைபும் பெருந்தோட்ட மக்களும்

படம் | இணையதளம் அரசாங்கம் முன்வைக்கின்ற வரவு – செலவுத்திட்டத்தின் மூலம் அவ்வரசாங்கத்தின் அரசியல் செல்நெறி அபிவிருத்தி மற்றும் பொருளாதார தொடர்பிலான கொள்கை என்பன வெளிவருவதோடு வெளிநாட்டு முதலீடுகள் சர்வதேச அரசியல் தொடர்பிலான விடயங்களும் வெளிக்கொணரப்படும். அடுத்த ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம்…

அடையாளம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

கூட்டு ஒப்பந்தமா…? கூத்து ஒப்பந்தமா…?

படம் | VIRAKESARI பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கு பெரும் சக்தியாக தொடர்ந்திருப்பதோடு, வாக்குப் பலத்தின் மூலம் அரசியலிலும் பலமான சக்தியாக விளங்குகின்றனர். பெருந்தோட்ட கம்பனிகள் இவர்களை வருமானம் ஈட்டிக்கொடுக்கும் சக்தியாகவும், அரசியல்வாதிகள் தங்களை பதவியில் அமர்த்தும் உழைப்பாளர் சக்தியாகவும் மட்டுமே…

இடம்பெயர்வு, ஊடகம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நினைவுகூர்வதற்கான உரிமை, பதுளை, பொதுத் தேர்தல் 2015, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மீரியபெத்தை மண்சரிவு ஒரு வருட பூர்த்தி, மீரியாபெத்தை மண்சரிவு, வறுமை

மீரியாபெத்தை மண்சரிவு: அன்று, இன்று; புகைப்பட ஒப்பீடு

படங்கள் | Selvaraja Rajasegar, FLICKR மீரியாபெத்தை மண்சரிவு இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது. 37 பேர் மண்ணுள் புதையுண்டு உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்டாலும் இதுவரை எத்தனை அப்பாவி மக்கள், குழந்தைகள் கொல்லப்பட்டனர் என அறியப்படவில்லை, அறிந்துகொள்ள யாரும் முற்படவுமில்லை. 12 பேரின் உடலங்கள்…

கட்டுரை, கல்வி, கொழும்பு, சிறுவர்கள், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, பதுளை, பெண்கள், பொதுத் தேர்தல் 2015, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

மறக்கப்பட்ட மீரியாபெத்தை மக்கள் | வீடியோ/ படங்கள்/ 360 டிகிரி கோணத்தில் படங்கள்

படங்கள் | செல்வராஜா ராஜசேகர் மலையக மக்களின் உரிமைகள் அனைத்தும் முழுமையாக கிடைத்துவிடும் போல எண்ணத் தோன்றியது, நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தலில் வெற்றி பெறும் வரை மலையக மக்களுக்குள்ள அத்தனைப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் மலையக அரசியல்வாதிகளிடம் இருந்து வெளிப்பட்டதைப் பார்த்தபோது….

கட்டுரை, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

பஸ்சுக்காக காத்திருக்கும் நயாபான மக்கள்…

படம் | கட்டுரையாளர் “இன்னும் 8 அடி கம்ராலே தான் இருக்காங்க, அதுக்குள்ள தான் எல்லாருமே வாழ்ந்துட்டு இருக்காங்க. அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சினு எல்லாரும் அந்த காம்ராகுள்ள தான் படிக்கனும், சாப்டனும் மத்த எல்லா வேலைகளையும் செஞ்சிக்கனும். கொஞ்சம் பேர்க்கு கரன்ட் இருக்கு,…

கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

(புகைப்படக் கட்டுரை) மீரியாபெத்தை அனர்த்தம்; நினைவிருக்கிறதா அரசியல்வாதிகளுக்கு?

மலையக மக்களின் உரிமைகள் எதிர்வரும் காலங்களில் முழுமையாக கிடைத்துவிடும் போலத்தான் தோன்றுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து நேற்று முந்தைய நாள் வரை மலையக மக்களுக்குள்ள அத்தனைப் பிரச்சினைகளும் மலையக அரசியல்வாதிகளின் திருவாயிலிந்தே வெளியேறியிருந்தன. அந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் அந்த வாய்களில் இருந்தே…

கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, பதுளை, பொதுத் தேர்தல் 2015, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

மீரியாபெத்தை அனர்த்தம்: மலையக அரசியல்வாதிகளே பதிலளிப்பீரா இந்தக் கேள்விகளுக்கு?

மலையக மக்கள் உரிமைகளைப் பெற்று கௌரவத்துடன் வாழவேண்டும் என அரசியல் மேடைகளில் அரசியல்வாதிகள் பேசும் வீராவேசப் பேச்சு மலைகள் மீது பட்டு மீண்டும் மீண்டும் எதிரொலி எழுப்பிவருகின்றது. எதிர்வரும் 17ஆம் திகதிக்குப் பின்னர் ஆட்சிபீடமேறியவுடன் தாங்கள் வாக்களித்த அரசியல்வாதிகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்ற…

கலாசாரம், கலை, கல்வி, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

காணொளி | வாக்கு கேட்பவர்களிடம் மலையக மக்கள் கேட்கவேண்டிய கேள்வி

படம் | Amalini De Sayrah Photo, CPALANKA பொதுத் தேர்தல் சூடிபிடித்திருக்கின்ற சூழ்நிலையில் மலையக மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக மக்களை ஏமாற்றி பொய் வாக்குறுதிகளை வழங்கிவரும் அரசியல்வாதிகளிடம் தாங்கள் காலம்காலமாக முகம்கொடுத்துவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் இருக்கின்றனவா? தீர்க்க திட்டமெதுவும் வைத்திருக்கின்றனரா? எனக்  கேட்ட பின்னரே யாருக்கு…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கல்வி, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

இந்தக் கேள்விகளுக்கு மலையக கட்சிகளின் பதில் என்ன?

படம் | Selvaraja Rajasegar, FLICKR (கொஸ்லந்தை, மீரியாபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டு, பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள்) இலங்கை அரசியலில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கும் மஹிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் இடையே பலமான போட்டி…

கட்டுரை, கலாசாரம், கல்வி, சிறுவர்கள், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை, மொழி

தமிழர்கள் வாழும் ‘சாமகம்மான’ எனும் கிராமம்…

படம் | கட்டுரையாளர் “ஓகொல்லங்கே லமய்ன்ட மொனவத்ம தன்னே நெஹ. இகென கன்னேம நெஹ, நம விதரக் லியன்ன இகென கத்தனம் எதி. ஏக தியாகன ஹம்பகரன்ன புலுவன்னே” என சிங்களத்தில் அந்த ஆசிரியர் சொல்ல பெற்றோர் விளங்கியும் விளங்காமலும் ஒவ்வொருவரின் முகங்களையும் பார்க்கின்றனர்….