இராணுவமயமாக்கல், ஜனநாயகம், மனித உரிமைகள்

“யார் சொன்னது நாங்கள் இங்கு இருக்கவில்லை என்று…”

பட மூலம், Sampath Samarakoon “யார் சொன்னது நாங்கள் இங்கு இருக்கவில்லை என்று. வீடுகள் கட்டி, விவசாயம் செய்துவந்த இடத்தில் இப்போது நிலம் மட்டும்தான் மிச்சம் இருக்கிறது.” “இதோ இந்த இடத்தில்தான் என்னுடை வீடு இருந்தது. அப்படியிருக்கும்போது எங்களுடைய நிலம் இதுவல்லவென்று எவ்வாறு கூற…

இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள், முல்லைத்தீவு

செல்லம்மா வீட்டுக்குத் திரும்பினார்…

படங்கள் | கட்டுரையாளர் புதுக்குடியிருப்ப பிரதேச செயலகத்தின் முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போதே நாம் முதல் தடவையாக 83 வயதான செல்லம்மாவைச் சந்தித்தோம். வீதியின் மறுபக்கத்தில் இருந்த செல்லம்மாவின் வீடும் காணியும் 8 வருடங்களாக இராணுவத்தினரின் பிடியில் இருந்து வந்தது. செல்லம்மா இன்னும்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் கைதிகள், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

மனித உரிமை பேரவையின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் கால அவகாசம்

படம் | Jera, (திருகோணமலை, குமாரபுரத்தில் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணொருவர்) ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற மாட்டேன் என இலங்கை அரசு தெளிவாக சொல்லுமிடத்து  அவர்களுக்கு அதே தீர்மானத்தை நிறைவேற்ற கால அவகாசம் வழங்குவது ஐ.நா. உரிமை பேரவையின்…

இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள், முல்லைத்தீவு

செல்லம்மாவின் இறுதி ஆசை!

செல்லம்மாவுக்கு 83 வயதிருக்கும். அவருக்குச்  சொந்தமாக முல்லைத்தீவு, கிழக்கு புதுக்குடியிருப்பில் ஒரு வீடு இருக்கிறது. இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அலுவலகத்தின் முன்பே அமைந்துள்ளது. ஆனால் கடந்த இரு வாரங்களாக செல்லம்மா தனது வீட்டுக்கு முன்பாக வெயில், குளிர் பார்காமல் இரவிரவாக போராடி வருகிறார். இராணுவம்…

இராணுவமயமாக்கல், காணாமலாக்கப்படுதல், மனித உரிமைகள், யுத்த குற்றம்

பாலியல் வல்லுறவு முகாம் நடத்திய இராணுவம்: அறிக்கையொன்று ஐ.நாவிடம்

படம் | AP Photo/Eranga Jayawardena, Canada “சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அறையினுள் வந்தார். ஒருவரைத் தேர்ந்தெடுக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டது. இறைச்சி சந்தையில் வைக்கப்பட்டிருந்த இறைச்சி போல் நாங்கள் இருந்தோம். சுற்றிப்பார்த்த அவர் என்னைத் தெரிவு செய்தார். என்னை இன்னுமொரு அறைக்குள் கொண்டு சென்ற…

அடையாளம், இடம்பெயர்வு, இனவாதம், இராணுவமயமாக்கல், மனித உரிமைகள்

வில்பத்து: இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் ஜனாதிபதி

படம் | @Budumalli, மரிச்சுக்கட்டி பகுதியில் 1980ஆம் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவால் (அமைச்சராக இருந்தபோது) ஆரம்பித்து வைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை குறிக்கும் அறிவிப்பு 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வில்பத்து தேசிய வன பிரதேசத்தின் நில எல்லையை விஸ்தரிக்குமாறு ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்…

இராணுவமயமாக்கல், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம்

கேதீஸ்வரன்: 6 வருடங்களாக மறுக்கப்படும் நீதி

17. போர்குற்றங்களுக்கோ, மானுடத்திற்கு எதிரான குற்றங்களுக்கோ, சித்திரவதை, காணாமலாக்கப்படல், பாலியல் வல்லுறவு போன்ற கூட்டு மொத்தமான மனித உரிமை மீறல்களுக்கோ பொதுமன்னிப்பு வழங்கக்கூடாது. 6.13  போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், சித்திரவதை, திட்டமிட்டுக் காணாமலாக்கல், வன்புணர்ச்சி போன்ற தீவிர மனித உரிமை மீறல்கள் என்பவற்றுக்கான…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் கைதிகள், அரசியல் தீர்வு, இராணுவமயமாக்கல், காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களும் மனிதத்துவத்திற்கான தேவைகளும்

படம் | Aljazeera இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வரும் சூழலில் புதிய வருடத்தை தமிழ் மக்கள் நிறைந்த எதிர்பார்ப்புக்களுடன் வரவேற்கத் தயாராகிவிட்டனர். 2009இல் ஆயுதப்போராட்டம் முடக்கப்பட்ட பின் என்பதனை விட 2002, மாசி, 29ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை…

இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

நல்லிணக்கபுரம்?

படம் | ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் யாழ். கீரிமலைப் பகுதியில் 100 வீட்டுத்திட்டம் ஒன்றை கடந்த வாரம் அரசுத்தலைவர் மைத்திரி பொது மக்களிடம் கையளித்துள்ளார். இராணுவத்தின் பொறியியற் பிரிவின் ஒத்துழைப்போடு கட்டப்பட்ட இந்த நூறு வீட்டுத்திட்டத்திற்கு நல்லிணக்கபுரம் என்று பெயரிடப்பட்டுள்ளது….

அடையாளம், இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

காணி அபகரிப்பும் பொறுப்புக்கூறலும்

படம் | Selvaraja Rajasegar Photo, Vikalpa Flickr இலங்கையிலே ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையிலும் வடக்கு மற்றும் கிழக்கிலே வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன….