அரசியல் கைதிகள், இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

அரசியல் கைதிகளின் விவகாரம்; பொறுப்புச் சொல்ல வேண்டியது யார்?

படம் | AP Photo/Eranga Jayawardena, DAILYMAIL அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் தமிழ் அரசியலை கொதிநிலைப்படுத்தியிருக்கிறது. சில தினங்களாக தமிழ் அரசியல் சூழல் பரப்பரவாகவே இருந்து வருகிறது. சுமந்திரன் அவுஸ்திரேலியாவில் பங்குகொண்ட நிகழ்வொன்றின் போது இடம்பெற்ற குழப்பங்கள், பின்னர் அவுஸ்ரேலிய தமிழ் வானொலி…

அடிப்படைவாதம், இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ்த் தேசியம், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

அரசியல் வேறுபாடுகளுக்கு மத்தியில் ஓரணியில் சேரும் சிங்களக் கட்சிகள்

படம் | AP photo, INDIAN EXPRESS தற்போதைய அரசியல் சூழலில் தென்பகுதி சிங்கள அரசியல் கட்சிகளுக்கு பிரதானமாக மூன்று விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. ஒன்று, போர்க்குற்ற விசாரணையை தவிர்ப்பது. இரண்டாவது, அரசியல் வேறுபாடுகளுக்கு மத்தியிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, படை உயர்…

அரசியல் கைதிகள், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

அரசியல் கைதிகளின் விவகாரம்; எவ்வாறு கையாளுவது?

படம் | AP Photo/Eranga Jayawardena, DAILYMAIL அரசியல் கைதிகளின் விவகாரம் எனப்படுவது அதன் ஆழமான பொருளில் ஓர் அரசியல் விவகாரமே. ஆனால், அதை ஒரு சட்ட விவகாரமாகச் சுருக்கிவிட அரசு முற்படுகின்றது. ஆயுதப் போராட்டத்தை எப்படி பயங்கரவாதப் பிரச்சினையாக காட்டினார்களோ, தமிழ்த் தேசியப்…

இனவாதம், ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், காணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

(வீடியோ) | சங்கடத்தைப் பார்க்காது கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களது விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும்

படம் | FLICKR கொல்லப்பட்ட, காணாமல்போன சிங்கள ஊடகவியலாளர்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் மைத்திரிபால – ரணில் அரசு, தமிழ் ஊடகவியலாளர்கள் குறித்து இதுவரை எதுவித விசாரணைகளையும் ஆரம்பிக்கவில்லை என இலங்கையின் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினரும் தினக்குரல் வார இதழின் ஆசிரியருமான பாரதி…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தமிழர் விவகாரத்தை கையாள்வதற்கான பொதுக்கொள்கை

படம் | Selvaraja Rajasegar பரணகம அறிக்கை எந்த அடிப்படையில் முன்வைக்கப்பட்டது என்ற கேள்விகள் தற்போது எழுகின்றன. காணாமல்போனோர், கடத்தப்பட்டடோர் பற்றிய விடயங்களை மாத்திரம் விசாரணை செய்து அறிக்கையிடுவதற்காகவே இந்த ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டது. இதன் பின்னர் எல்.எல்.ஆர்.சி. எனப்படும்…

ஊடகம், ஊடகவியலாளர்கள், காணாமலாக்கப்படுதல், கேலிச்சித்திரம், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நேர்க்காணல், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

(வீடியோ) | “பிரகீத் போன்று தமிழ் ஊடகவியலாளர் தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும்”

படம் | FLICKR “இலங்கையில் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் மட்டுமல்ல. வடக்கு கிழக்கில் அதிக எண்ணிக்கையிலான தமிழ் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டும் உள்ளனர். அவர்கள் தொடர்பாகவும் இந்த அரசு விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும். அவர்களது உறவுகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்” – என்கிறார் காணாமல்போன…

இடம்பெயர்வு, ஊடகம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நினைவுகூர்வதற்கான உரிமை, பதுளை, பொதுத் தேர்தல் 2015, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மீரியபெத்தை மண்சரிவு ஒரு வருட பூர்த்தி, மீரியாபெத்தை மண்சரிவு, வறுமை

மீரியாபெத்தை மண்சரிவு: அன்று, இன்று; புகைப்பட ஒப்பீடு

படங்கள் | Selvaraja Rajasegar, FLICKR மீரியாபெத்தை மண்சரிவு இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது. 37 பேர் மண்ணுள் புதையுண்டு உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்டாலும் இதுவரை எத்தனை அப்பாவி மக்கள், குழந்தைகள் கொல்லப்பட்டனர் என அறியப்படவில்லை, அறிந்துகொள்ள யாரும் முற்படவுமில்லை. 12 பேரின் உடலங்கள்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ரணிலின் நகர்வுகள்?

படம் | RAPID NEWS NETWORK இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை அமுல்படுத்துவதற்கான வீட்டு வேலைகளை ஆரம்பித்திருக்கின்றது. அதன் முதல் கட்டமாக முன்னாள் ஆட்சியாளர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் இறுதிக்கட்ட யுத்த மீறல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல்…

இளைஞர்கள், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரமும் ஆட்சி மாற்றத்தின் மீதான கேள்விகளும்

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட்ட வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அரசை கோரியிருக்கின்றார். இது தொடர்பில் தமிழரசு கட்சியின் இரண்டாம் நிலை தலைவரும் கூட்டமைப்பின் சார்பில் சர்வதேச விவகாரங்களை கையாளுபவருமான எம்.ஏ.சுமந்திரன், தமிழ் அரசியல்…

இனப் பிரச்சினை, ஊடகம், கட்டுரை, கிளிநொச்சி, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவருடைய செய்தியா?

படம் | TAMILNET தனது பல தசாப்தகால அலைந்த வாழ்வின் முடிவில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன் நாடு திரும்பிய டேவிட் ஐயா கடந்த வாரம் கிளிநொச்சியில் அமைதியாக இறந்து போனார். ஈழத்தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின் எல்லையோரக் கிராமங்கள் நெடுக மைல் கணக்காக நடந்த…