மனித உரிமைகள், மன்னார், வறுமை

மன்னார் தென்கடலில் முறையற்ற நூறு பொறிவலைகளுக்கு அனுமதி; மீன்பிடியாளர் பெரும் பாதிப்பு, கடற்சூழலுக்கும் அச்சுறுத்தல்

பட மூலம், Scroll 2017 ஒக்டோபர் மாத இறுதிப் பகுதியில் நூறு (100) பாரிய ஜாக்கொட்டு வலைகளுக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு மீன்பிடி அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தினால் மன்னார் கடற்றொழில் பணிப்பாளருக்குப் பணிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகள்: நூறு (100) பொறிவலைகளுக்கு இரு வருட தற்காலிக…

ஜனநாயகம், மனித உரிமைகள், மன்னார், யாழ்ப்பாணம்

இழுவைமடித் தடைச்சட்டம்: பாக்கு நீரிணையில் அண்ணன் – தம்பி மோதலை முடிவுக்குக் கொண்டுவருமா?

பட மூலம், Selvaraja Rajasegar Photo நீண்டகால இழுபறியின் பின்னர் கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்தில்  திரு. சுமந்திரன் அவர்களால் இழுவைமடித் தொழிலைத் தடைசெய்வதற்கான சட்டமுலம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதுவும் இந்தியாவின் ஒப்புதல்பெறப்பட்டே(?) இது கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. ஆகவே, இச்சட்டத்தை இவ்வளவு காலமும் கொண்டுவரமுடியாமைக்கு…

அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், புத்தளம், மனித உரிமைகள், மன்னார்

நீதியினை அணுகுதலும் முஸ்லிம் பெண்களும் (இறுதிப் பாகம்)

படம் | TheStar பாகம் – 1 (நீதியினை அணுகுதலும் முஸ்லிம் பெண்களும்) ### சில காலங்களுக்கு முன்பு காதிமார்கள் கல்வி கற்றவர்களாகவும் வயதில் மூத்தவர்களாகவும் சமுதாயத்திலே மரியாதையினையும் நன்மதிப்பினையும் பெற்றவர்களாகவும் இருந்தனர். ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. நீதிச்சேவை ஆணைக்குழுவே காதிமாரினை நியமிக்கின்ற போதிலும்…

அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், புத்தளம், மனித உரிமைகள், மன்னார்

நீதியினை அணுகுதலும் முஸ்லிம் பெண்களும் (பாகம் 1)

படம் | TheStar இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டமானது (MMDA) பல ஆய்வுகளினதும் கற்கைகளினதும் கருப்பொருளாக இருந்து வருகின்றது. எவ்வாறாயினும், மிகவும் மனம் வருந்தத்தக்க வகையில் நடப்பது என்னவென்றால் மறுசீரமைப்பதற்கு எடுக்கப்படுகின்ற சகல முயற்சிகளும் ஏதோ…

இனப் பிரச்சினை, கட்டுரை, கிளிநொச்சி, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், திருகோணமலை, தேர்தல்கள், நல்லாட்சி, மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு, வவுனியா

நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்கொள்ளவுள்ள சவால்கள்?

படம் | AP Photo/Eranga Jayawardena, DAILYMAIL அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற மேதின நிகழ்வில் பேசுகின்றபோது இரா.சம்பந்தன், நாங்கள் மீண்டுமொருமுறை எங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டியிருக்கிறது என்னும் பொருளில் பேசியிருந்தார். சம்பந்தன் பலம் என்று குறிப்பிட்டது, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது வடக்கு கிழக்கில்…

ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், மன்னார், மன்னார் மனித புதைக்குழி, யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

மனிதப் புதைகுழியிலிருந்து மயானத்திற்கு…

புதைக்குழி தொடர்பான கருத்துக்களை கேள்விக்கு உட்படுத்தல் சில மாதங்களுக்கு  முன்பு மன்னாரில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக அரச அதிகாரிகளால்  பல்வேறு விளக்கங்கள்  அளிக்கப்பட்டன. புதைகுழி அகழ்வதை மேற்பார்வை செய்த அரச மருத்துவ அதிகாரியான தனஞ்சய வைத்தியரத்ன,  உடலங்கள் அடுக்கடுக்காக புதைக்கப்பட்டிருந்தனவென்றும், புதைகுழியில் எந்தவொரு…

கவிதை, சமாதானம் மற்றும் முரண்பாடு, நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், மன்னார், மன்னார் மனித புதைக்குழி, யுத்த குற்றம்

சவக்காடு என்று சொல்; இல்லையென்றால் நீயும் நாளை தோண்டப்படுவாய்…

படம் | Reuters   மாண்டவன் உறக்கம் கெடுத்த நீர்குழாய்க் குழியே கேள் வாழ்பவர் நிலையிதுவே…   சொல் சொல் இது உங்கள் ஊர் சவக்காடு என்று சொல் இல்லையென்றால் நீயும் நாளை தோண்டப்படுவாய்   சொல் சொல் கொன்றவன் பயங்கரவாதி என்று சொல்…

கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், மன்னார், மன்னார் மனித புதைக்குழி, யுத்த குற்றம்

பேசத்துடிக்கும் ஆவிகள்

படம் | Reuters 2009க்குப் பின்னரான ஈழ காலத்தை சில சொற்கள்தான் ஆட்சி செய்கின்றன. ஒவ்வொரு காலத்திலும் சர்வதேச அளவில் முன்வைக்கப்படுகின்ற அல்லது சர்வதேச அளவில் ஏற்கனவே அறிமுகமான சொற்கள் இலங்கை மீது பிரயோகிக்கப்படுகின்றன. அது சர்வதேச, உள்ளூர் அரசியல் பேச்சுக்களிலும், பந்தியிடல்களிலும், செய்திகளிலும்…

ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், நேர்க்காணல், மனித உரிமைகள், மன்னார், மன்னார் மனித புதைக்குழி, யுத்த குற்றம்

“இராணுவம் அறியாமல் மன்னார் புதைக்குழி சம்பவம் நடந்திருக்காது” – மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்

படம் | Reuters இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு படகு மூலம் தப்பியோடுவதற்காக சென்ற மக்களை ஒரேயடியாக கொன்று அங்கு புதைத்திருக்கலாம் என நாங்கள் எண்ணுகிறோம். ஆனால், எந்த காலப்பகுதியில் நடந்தது என்பதை நாங்கள் அறியவில்லை. விடுதலைப்புலிகளுடனான மோதலில் வென்று அவர்களை அங்கிருந்து கலைத்துவிட்டு நெடுங்காலமாக இராணுவத்தினரே…