![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2021/04/Screen-Shot-2021-04-21-at-2.55.14-PM-e1618998541127.png?resize=270%2C220&ssl=1)
(VIDEO) | #EasterSundayAttacks: “அவருடைய நினைவுகளோடு வாழ்கிறேன்”
11.04.2021, மட்டக்களப்பு சீயோன் தேவாலயம். எச்சரிக்கை குரல்களுடன் வோர்க்கி டோக்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு வழங்குபவர்கள் அணியும் சீருடை, பரிச்சயம் இல்லாத – புதிய முகங்கள் வருகின்றனவா என்று கண்கள் தேடுகின்றன. தேவாலயத்தில் இருந்து கிட்டத்தட்ட 500 மீற்றர்கள் தொலைவு வரை இடைவெளி விட்டு…