Democracy, Elections, International, POLITICS AND GOVERNANCE

ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்பும் நீதிமன்ற தீர்ப்பு

Photo, SCROLL.IN எதிர்க்கட்சிகளின் அரசியல்வாதிகளுக்கு எதிராக அரசாங்கங்கள் நீதித்துறையைப் பயன்படுத்துவது என்பது இன்று பெருமளவுக்கு  வழமையானதாகிவிட்டது. அதுவும் குறிப்பாக எமது தெற்காசிய நாடுகளில் இந்தப் போக்கு அண்மைக்காலமாக தீவிரமடைந்திருக்கிறது. இலங்கையில் இதற்கு பல உதாரணங்களைக் கூறமுடியும். மிகவும் பிந்திய உதாரணங்களாக இந்திய காங்கிரஸ் தலைவர்…