CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இரு வருட இடைவெளியில் இரு ஆட்சியாளர்களை விரட்டிய தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகள்

Photo, REUTERS தெற்காசியாவில் இரு வருடங்களுக்குப் பிறகு இன்னொரு அரசாங்கத் தலைவரை மக்கள் கிளர்ச்சி நாட்டைவிட்டு விரட்டியிருக்கிறது. கடந்த வாரம் பங்களாதேஷில் வீதிப்போராட்டங்கள் தீவிரமடைந்திருந்த கட்டத்தில் தன்னைச் சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகரிடம் பிரதமர் ஷேய்க் ஹசீனா, ‘அராஜகவாதிகள்’ இலங்கை பாணியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி அரசாங்கத்தைக்…