ஜனாதிபதி அடிக்கல் நாட்டிய கிரிக்கெட் மைதானம்: யாழில் சட்டவிரோதமாக அழிக்கப்படும் பறவைகளின் சரணாலயம்
விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார் கமகேவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம்ம் திகதி அடிக்கல் நாட்டப்பட்ட யாழ்ப்பாணம் மண்டைதீவு தீவின் தனித்துவமான ஈரநிலப் பகுதியை அழித்து அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு…