![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2021/03/10B-Boats-parked-on-mainland-Iranaimathanagar.jpeg?resize=270%2C220&ssl=1)
இரணைத்தீவு: குடியேறி மூன்று வருடங்களின் பின்னர் முகம்கொடுக்கும் சவால்கள்
கொவிட்-19 இனால் இறந்தவர்களின் உடலங்களைப் புதைப்பதற்கு தீவை உபயோகிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அங்கு வதிவோர்கள் தீவிரமாக எதிர்ப்புத் தெரிவித்த பின்னர் இரணைத்தீவு, இந்த மாதம் வெளிவந்த செய்திகளில் தேசிய மட்டத்தில் அதிகம் இடம் பிடித்தது. ஏப்ரல் 23, 2018 அன்று, 25 வருடங்களுக்கும் மேலாக…