Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

மன்னிப்புக்கோரலுடன் மறந்துவிடக்கூடியதா சுமணரத்ன தேரரின் இனவெறிக்கூச்சல்?

Photo, TWITTER, @kumanan93 மட்டக்களப்பில் நடுவீதியில் நின்று தென்னிலங்கையில் உள்ள தமிழர்களை துண்டுத்துண்டாக வெட்டிக் கொலைசெய்வேன் என்று இனவெறிக் கூச்சலிட்ட ஸ்ரீமங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் சில தினங்கள் கழித்து தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக காணொளி ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. மிகுந்த…