கட்டுரை, கொழும்பு, தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 03

படம் | Dushiyanthini Kanagasabapathipillai, Dbsjeyaraj ஐந்தாண்டுகளின் பின்னால் – பிரபாகரன் பற்றிய நினைவுகள் 02 | இரண்டாவது பாகம் ### தேவானந்தாவை வீணைச் சின்னத்தில் தனித்தியங்க விடாமைக்கு காரணம் என்ன? ‘தமிழீழம்’ என்ற கொள்கையில் பிரபாகரன் விடாப்பிடியாகவே நின்றுகொண்டிருந்தார். “வாழ்ந்தாலும் அதற்காக, செத்தாலும்…

கட்டுரை, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மட்டக்களப்பு, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

கடத்தியவர்கள் பயங்கரவாதிகள்

படம் | கட்டுரையாளர், in Facebook அரச வைத்தியசாலை ஒன்றுக்குள் நுழைவதை கற்பனை செய்து கொள்ளுங்கள். முறிந்தும், கால் தொங்கியும் இருக்கும் இரண்டு நிரலில் அடுக்கப்பட்ட மரத்தொடர் இருக்கைகள். இட நிரப்புதலுக்காக இடையிடையே பிளாஸ்ரிக்கதிரைகள். நோயாளக்காதலன் – காதலிகளால் கூரிய ஆயுதங்களால் கீறிக்கீறிப் பெயர்…

அடையாளம், இராணுவமயமாக்கல், கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

பிரபாகரனின் பாதம் பட்ட நிலத்துக்காகவா போராட்டம்?

படம் | Vikalpa Flickr இராணுவத் தரப்பினால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்கும் மக்களின் போராட்டத்துக்கு புதிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார் இராணுவப் பேச்சாளர். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கால்பதித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய காணிகளை மீளப்பெறவே இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டதாக அவரின் ஊடக…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

ஐந்தாண்டுகளின் பின்னால் – பிரபாகரன் பற்றிய நினைவுகள் 02

படம் | Asiantribune ஐந்தாண்டுகளின் பின்னால் – பிரபாகரன் பற்றிய நினைவுகள் 01 | முதற் பாகம் ### இப்போதைய கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது தானா? மாறிவந்த காலங்களையும், மாற்று வழிகள் தேடச் சென்ற ஏனைய தமிழ் தலைவர்களையும் கடந்து ஆயுதப் போராட்டத்தைத்…

5 வருட யுத்த பூர்த்தி, கேலிச்சித்திரம், கொழும்பு, நல்லிணக்கம்

கேலிச்சித்திரம்: நல்லிணக்கம்

  ### ‘மாற்றம்’ தளத்தின் விசேட பக்கத்துக்காக 5 வருட யுத்த நிறைவு குறித்து கட்டுரையாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு, “5 வருடங்கள் பூர்த்தி | இன்னும் முடிவுறாத யுத்தம்” என்ற தலைப்பில் ‘மாற்றம்’ தளத்தின் ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரையையும் இங்கு காணலாம்.

5 வருட யுத்த பூர்த்தி, இந்தியா, இனப் பிரச்சினை, காணி அபகரிப்பு, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், நேர்க்காணல், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

அனைவரையும் உள்வாங்கிய இயக்கமொன்று தமிழ் தேசிய அரசியலுக்கு அவசியம்

படம் | Iceelamtamils தமிழ் தேசிய அரசியலின் இன்றைய போக்கு – சர்வதேசத்தை நம்பியிருங்கள் என்ற கோஷம் – தமிழ் மக்களிடையே தொடர்ந்து எடுபடுமா என்ற கேள்வி எழுகின்றது. தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமாக – வினைத்திறனாக நாம் செயற்பட முனையாதபோது, தொடர்ந்து…

இந்தியா, கொழும்பு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

சர்வதேச விசாரணையும் இந்தியாவின் புதிய அரசும்

படம் | Asiantribune சர்வதேச விசாரணை இந்த மாதம் ஆரம்பமாகலாம் அல்லது விசாரணைக்குழுவில் அங்கம் வகிப்பவர்களின் பெயர் விபரங்கள், குழுவின்தலைவர் யார் என்ற பெயர் விபரங்கள் வெளியாகலாம். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனாண் விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்கலாம்…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, கட்டுரை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 01

படம் | JDSrilanka அவரே சரியென்று நிரூபித்துவிடுவதே அரசின் நோக்கமா? பிரபாகரன் இறந்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. அவரது கோட்பாடுகளைப் பரப்பவது இங்கு எனது நோக்கமல்ல. ஏனென்றால், இந்தக் கருத்துரையைப் படித்துவிட்டு, நான் ஒருவகையில் அவரை நினைவுகூர முற்படுவதாகக் குறைபட்டுக்கொண்டு விசாரணையாளர்கள் யாரும் எனது…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, கொழும்பு, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நேர்க்காணல், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

(வீடியோ) தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதற்கான காரணத்தை ஏற்கமறுத்தால் நல்லிணக்கம் சாத்தியமாகாது

30 வருட காலமாக தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடியிருக்கிறார்கள். அவர்கள் ஆயுதம் ஏந்தியதற்குப் பின்னால் ஒரு காரணம் இருப்பதை ஏற்க மறுப்போமாக இருந்தால் நாட்டில் தேசிய நல்லிணக்கம், சமாதானம் ஏற்படுமென்று ஒருநாளும் எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு தெரிவித்தார் சட்டத்தரணியும், இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய…

5 வருட யுத்த பூர்த்தி, இனவாதம், கட்டுரை, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

உண்மை பேசுவோர் பயங்கரவாதிகள்

படம் | Lakruwan Wannuarachchi/AFP/GettyImages, Foxnews உண்மைகள் ஆபத்தானவை. பலரைக் கொன்று குவித்ததும், காணாமல்போகச் செய்ததும், அங்க இழப்புக்களை வழங்கியதும், புலம்பெயர்ந்து முகவரியற்றவர்களாக்கியதும் இந்த உண்மைதான். ஆக, உண்மை என்பது உயிர்பறிபோகும் பீதி தருகின்ற அபாயமாக மாறியிருக்கின்றது. உண்மை – பொய் – அபத்தம்…