அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள்

அரசியல் யாப்பு சீர்திருத்தம்; மக்களின் கருத்தை கேட்கும் ராவய

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிடும் பொதுவேட்பாளர், வெற்றிபெற்றவுடன் முன்மொழியப்பட்டுள்ள அரசியல் யாப்பு சீர்த்திருத்தம் மற்றும் ஏனைய பல சீர்த்திருத்தங்களை அமுல் படுத்துவதற்கு வாக்குறுதி அளிக்கவேண்டிய அதேவேளை, மேற்கொள்ளப் பட்டுள்ள சீர்த்திருத்தங்களுடன் உடன்படுகின்றீர்களா என மக்களிடம் கருத்துக் கேட்கவும் ‘ராவய’ பத்திரிகை முடிவுசெய்துள்ளது….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

வட மாகாண முதலமைச்சர் இதைச் சொல்வாரா? செய்வாரா?

படம் | Reuters/Dinuka Liyanawatte, English.RFI நரேந்திர மோடி புதிய பிரதமராக பதவியேற்றதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புதுடில்லிக்குச் சென்று சந்தித்தது. பல விடயங்களை பேசியதாகவும் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் நம்பிக்கை இருப்பதாகவும் சந்திப்பின் பின்னர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கூறியிருந்தனர். ஆனால், இன்று வரை…

இனப் பிரச்சினை, காணாமல்போதல், கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

நடந்தது இனப்படுகொலைதான்: தீர்மானம் நிறைவேற்றுவதில் தடைகள் இல்லை!

படம் | JDSrilanka “தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட, தொடர்ந்தும் நடாத்தப்படும் இனப்படுகொலை தொடர்பான தீர்மானமொன்றை வட மாகாண சபை நிறைவேற்றுவதற்கு தார்மிக ரீதியிலோ, சட்ட ரீதியிலோ எவ்வித தடைகளும் இல்லை. ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பிரதிநிதித்துவ சபைகள் இனப்படுகொலை குறித்து தீர்மானங்களை நிறைவேற்றியமைக்கு…

இனவாதம், ஊழல் - முறைகேடுகள், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி ஒழிப்பும் ஈழக் கோட்பாட்டு பூச்சாண்டியும்

படம் | NPR இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே அதை ஒழிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் மறுபுறத்தில் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனாலும், அந்த ஆட்சி முறை மூன்றரைத் தசாப்தகாலமாக நடைமுறையில் நீடித்து வருகிறது. அந்தக் கோரிக்கை நீண்ட காலமாக…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நெருங்கிவரும் ஆபத்து?

படம் | TAMILGUARDIAN தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு தனிக் கட்சியாக பதிவுசெய்வது தொடர்பான விவகாரம் மீண்டும் தலைநீட்டியிருக்கிறது. கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவுசெய்ய வேண்டும் என்னும் கோரிக்கை கடந்த ஜந்து வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது. எனவே, இது ஒரு புதிய கோரிக்கையோ அல்லது…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம்

ஜனாதிபதி தேர்தலும் விடுதலைப் புலிகளும்

படம் | The Daily Beast 1994ஆம் ஆண்டில் இருந்து எதிர்க்கட்சியாக இருப்பதால் இம்முறை எந்த வழியிலாவது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என்றும் என்ற எதிர்பார்ப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிகமாகவே இருக்கின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

ஜனாதிபதித் தேர்தல் யாருக்கு அவசரம்?

படம் | AP PHOTO/Eranga Jayawardena, Scmp இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப் படுத்தப்பட்ட பிறகு பதவிக்கு வந்த ஜனாதிபதிகளில் எவருமே தங்களது முதலாவது பதவிக்காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ததில்லை. 1977 ஜூலையில் பிரதமராக வந்த ஜே.ஆர். ஜெயவர்தன 1972 குடியரசு…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ஜனாதிபதியின் வட மாகாண விஜயம்; சிரிப்புதான் வருது…

படம் | AP PHOTO/Eranga Jayawardena, Thuppahi கிளிநொச்சிக்கு வரலாற்றுச் சிறப்புக்கள் மிகவுண்டு. விவசாயத்துக்கான பல பாரிய குளங்கள் அமைத்து வன்னியர்கள் ஆண்ட பூமி அது. நவீன வரலாற்றிலும் அதற்கு இடம் உண்டு. 1998ஆம் ஆண்டு கண்டி தலதா மாளிகையில் ஸ்ரீலங்காவின் ஐம்பதாவது சுதந்திர…

ஊழல் - முறைகேடுகள், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நீதிமன்றம், மனித உரிமைகள்

‘ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை’ தீர்ப்பு: மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்!

2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை’ ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை சிறையில் தள்ளாமல் விடுதலை செய்தமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாக முன்னாள் பிரதம நீதியரசராக இருந்த சரத் என். சில்வா கூறுகின்றார். சண்டே லீடர் பத்திரிகையில் வெளிவந்த செய்தியொன்றை…

அரசியல் தீர்வு, கட்டுரை, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

கூட்டமைப்பு செய்யத் தவறிய ஒரு போராட்டம்

படம் | Tamilguardian ரணில்-பிரபா உடன்படிக்கை காலத்தில் கிளிநொச்சியில் கூட்டமைப்புக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையிலான ஒரு சந்திப்பின் போது அமரர் ரவிராஜ் புலிகள் இயக்கத் தலைமையிடம் ஒரு கோரிக்கையை விடுத்தார். சுரேஸ் பிரேமசந்திரன் போன்றவர்கள் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிய வேண்டும் என…