அடிப்படைவாதம், அடையாளம், இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, கலாசாரம், காணி அபகரிப்பு, கிளிநொச்சி, கொழும்பு, ஜனநாயகம், நல்லிணக்கம், பௌத்த மதம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, வவுனியா

அசையாமல் ஆக்கிரமிப்பில்…

படம் | Google Street View போர்  நிறைவடைந்து 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கையில் எதுவித மாற்றத்தையும் ‘மாற்றம்’ அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை. சிறு சிறு சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டு அவை பிரதான…

அடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம்

இலங்கை இனச்சிக்கல் – V : கொந்தளிப்பு, பேரழிவு, அடுத்து?

முதலாவது பாகமான “இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I” இரண்டாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் II” மூன்றாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் III : உரசலின் துவக்கம் நான்காவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் – IV : சிங்களரின் பிடிவாதம், கொதித்துப்போன…

அடிப்படைவாதம், அடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

நாற்பதாவது ஆண்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம்: “எமக்கான காலங்களை நாமே உருவாக்குவோம்”

படம் | Thuppahi’s Blog வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பிறப்பு சுதந்திரமும் இறைமையுமுடைய தமிழீழத் தனியரசே தமிழர் தேசத்தின் இருப்பை உறுதிப்படுத்தி பாதுகாக்கும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” நிறைவேற்றப்பட்டு நாற்பதாவது ஆண்டில் காலடி பதித்துள்ளது. தமிழர்களின் தனித்துவ அடையாளங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய…

ஊடகம், ஊடகவியலாளர்கள், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

சிவராமும் (தராக்கி) கருத்துச் சுதந்திரமும்

படம் | COLOMBO TELEGRAPH இன்றைய நிகழ்வு (29.04.2016) ஒரு மனிதன் மீது நோக்கினைக் கொண்டுள்ளது. இன்று காலை கொழும்பில் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது சிவராமின் கொலைக்கு வகைப்பொறுப்புக் கூறுதலைக் கோரி, ஊடகச் சுதந்திரத்தின் கூட்டமைப்பொன்றினாலும், ஏனைய அமைப்புக்களினாலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. வடக்கிலும்,…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம்

இலங்கை இனச்சிக்கல் – III : உரசலின் துவக்கம்

முதலாவது பாகமான “இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I” இரண்டாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் II” ### சில முணுமுணுப்புக்களிடையேயும் இனவாரி பிரதிநிதித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த டொனமூர் சட்டம் டிசம்பர் 1929இல் நிறைவேறியது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக அமுலில் இருந்த பிரதிநிதித்துவ…

ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள்

இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது கட்சி அரசியல் அல்ல

படம் | AP Photo/Eranga Jayawardena, The San Diego Tribune மற்றொரு மே 18 வருகிறது. இது ஏழாவது நினைவுநாள். ஆட்சி மாற்றத்தின் பின்வரும் இரண்டாவது நினைவு நாள். கடந்த ஆண்டு நிலைமைகள் ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்திருந்தன. கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் தெட்டம் தெட்டமாக…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், வடக்கு-கிழக்கு

இலங்கை இனச்சிக்கல் – II

முதலாவது பாகமான “இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I” இங்கு பார்க்கலாம். சுயாட்சிக்கு வழி செய்யும் வகையில் முன்வைக்கப்பட்ட டொனமூர் ஆணைய ஆலோசனைகளின் பின்னணியில் இளைஞர் காங்கிரஸின் தோற்றம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தாக்கம், சமூக நீதிக்கான முன்முயற்சிகள் இவை குறித்து…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், வடக்கு-கிழக்கு

இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I

இனப் பிரச்சினைக்கு இன ரீதியான தீர்வு காண்பது ஆபத்தாக முடியும் என்றார் ஹாண்டி பேரின்பநாயகம். (செப்.18,1947) இன அடையாளத்தைவிட நாமனைவரும் மனிதர்களே என்ற புரிதல் அவசியம் என்கிறார் லக்ஸ்ரீ ஃபெர்னாண்டோ அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில். சுயநிர்ணய உரிமை என்பது கருத்தியல் கோணத்தில் எழுப்பப்படக்கூடாது….

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

தமிழர்களுக்குள் நல்லிணக்கம் ஏற்படுமா?

படம் | Official Facebook Page of US Department of State சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது எவ்வாறு என்பதுதான் இன்றைய சூழலின் பிரதான பேசு பொருள். அவ்வாறானதொரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை பல்வேறு தரப்பினர்களும் மேற்கொண்டு வருகின்றனர்….

அபிவிருத்தி, ஊடகம், ஊழல் - முறைகேடுகள், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம்

பனாமா ஆவணங்கள் தொடக்கம் சிறுவர் திருமணம் வரை: சிந்தனைக்கான ஆகாரம், ஊதியத்துக்கான யுத்தங்கள்

படம் | Getty Images, THE NEW YORKER வெளிப்படைத்தன்மை என்பது தேசிய பாதுகாப்புக்கும் பொது நலனுக்கும் விரோதமானது என்பது பெரும் செல்வாக்கு கொண்டவர்கள், பணம்படைத்தவர்கள் மற்றும் சிறப்புரிமை கொண்டவர்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட பொய்யொன்றாகும். வெளிப்படைத்தன்மை இல்லாத மற்றும் எதிர்ப்பை தெரிவிப்பதற்கான உரிமை கிடையாத…