ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

150 ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியா புஸ்ஸல்லாவை இளைஞனின் மரணம்?

படம் | Facebook கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதி புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் வைத்து தற்கொலை செய்ததாகக் கூறப்பட்ட நடராஜா ரவிச்சந்திரனின் கொலை தொடர்பாக நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையக சமூக ஆய்வு மையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கமைய…

ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

கிருசாந்தி குமாரசுவாமி வழக்கை நினைவுகூறல்

படம் | UKtamilnews 1996 செப்டம்பர் 7ஆம் திகதி காலை ஆறு மணிக்கு அந்த மாணவி கல்விக் கடவுள் சரஸ்வதியின் படத்தின் முன் நின்றாள். மூடிய கண்களும், கூப்பிய கரங்களுமாக நின்ற அவள் அன்று இறை வழிபாட்டில் ஈடுபடுவதற்கு விசேட காரணங்கள் இருந்தன. அந்த…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

அரசியலமைப்புப் பேரவைக்கு மனுவொன்று

படம் | Constitution.org  இலங்கையின் புதிய அரசியலமைப்பானது சமூக மற்றும் பொருளாதார நீதி மற்றும் உரிமைகளை மேம்படுத்துவதற்கான அரசின் கடப்பாடுகள் தொடர்பில் போதியளவு அங்கீகரிப்பை உள்வாங்கியதாக அமைவதனை உறுதிப்படுத்த வேண்டுமென பெருமளவான கையொப்பங்களுடன் சிவில் சமூக அமைப்புகள், தனிநபர்கள் அரசியலமைப்புப் பேரவைக்கு மனுவொன்றை ஒன்றை…

காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம்: புதியதொரு அத்தியாயமா அல்லது இன்னுமொரு வெற்று உறுதிமொழியா?

படம் | Amantha Perera Photo, SRILANKA BRIEF இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முக்கியமானதொரு தினமாக அமைந்திருந்தது. பலவந்தமான அல்லது தன்னிச்சையற்ற காணாமல்போதல்களுக்கு ஆளானவர்கள் பற்றி விசாரிப்பதற்கு முதலாவது நிரந்தர நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு அன்றை…

காணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

பிரகீத் புலியா? அம்பலத்துக்கு வந்த இராணுவக் கொலையாளிகள்

படம் | Sampath Samarakoon Photo, Vikalpa ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக்கி அவர் கடத்தப்பட்டதை நியாயப்படுத்த இராணுவத்தினர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. பிரகீத் எக்னலிகொட இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்ற தகவல் கசிந்துகொண்டிருக்கும் நிலையில்…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

வேற்றுமையிலும் சமத்துவம்: நிகழ்வு ஒரு முடிவல்ல, ஆரம்பம் மட்டுமே…

“அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு வன்முறையின்போதும், வெறுக்கத்தக்க பேச்சுக்களின் மத்தியிலும் இறுதி வரை உறுதியாக நின்று தமது கருத்துக்களை அமைதியாக முன்வைத்த அனைவரையும் முன்மாதிரியாகக் காண்கிறோம். மக்களாகிய எமது சக்தி பாரியது என்பதுடன் நாம் ஒதுக்கப்படுதல்களுக்கு எதிராக மேலும் அமைதி காக்காது அனைத்து மக்களும்…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

இரத்தப் பசிக்கு முன்னுரிமை கொடுக்கும் இலங்கை பொலிஸ் (வீடியோ)

“எங்கள் எல்லோருக்கும் ஒரே இரத்தம்”, “வித்தியாசங்கள் இருப்பினும் நாம் எல்லோரும் சமம்” என்ற தொனிப்பொருளில் நேற்று முன்தினம் (15) நடத்தப்பட்ட அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புகுந்த ‘சிங்க லே’ என்று கூறிக்கொண்ட பிக்குமார் தலைமையிலான குண்டர் குழு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்த பதாதைகளை கிழித்து வீசியதுடன்,…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

அமைதி ஆர்ப்பாட்டத்தில் ‘சிங்க லே’ புகுந்து குழப்பம் (Video)

இனவாதத்துக்கு எதிராக நேற்று மாலை கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் இடம்பெற்ற அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ‘சிங்க லே’ என்று கூறிக்கொண்ட குண்டர் குழுவொன்று புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தியது. “எங்கள் எல்லோருக்கும் ஒரே இரத்தம்”, “வித்தியாசங்கள் இருப்பினும் நாம் எல்லோரும் சமம்” என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட அமைதி…

காலனித்துவ ஆட்சி, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நேர்க்காணல், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

ரூபா 2,500: ஒரு கண்துடைப்பு நாடகம்

படம் | DALOCOLLIS “இன்று தெற்கில் உள்ள எந்தவொரு தொழிற்சங்க அமைப்பும் மலையக மக்களுக்காகப் போராடுவது கிடையாது. அதேபோன்று தெற்கில் ஏதாவது போராட்டமொன்று நடந்தால் மலையகத்தில் உள்ள தொழிலாளர்கள் ஆதரவு தெரிவிப்பதும் இல்லை. இது தொழிலாளர் வர்க்கத்தினரிடையே ஏற்பட்டிருக்கும் பிளவைக் காட்டுகிறது. ஆகவே, இந்தப் பிளவுதான்…

அடையாளம், இனவாதம், கட்டுரை, கறுப்பு ஜூலை, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகம், வடக்கு-கிழக்கு

கறுப்பு ஜூலை: ஆழ அடுக்குகளில் இறுகிக் கிடக்கும் வடு

படம் | 30yearsago.asia இன்றைய நாளை சரியாகத்தான் நினைவு வைத்திருக்கிறோமா? இது படுகொலையின் மாதம். தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி இந்த மாதத்தின் பெயரை எழுதிப் பார்த்தால் குருதி கொப்பளிக்கும். பயங்கரக் கொலைகளை உலகிற்கும், தமிழர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்ததும் இந்த மாதம்தான். அதனால்தான்…