அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

போர்க்குற்ற விசாரணை: தடுக்கவும் எதிர்கொள்ளவும் இரு வகையான நகர்வுகள்

படம் | ASIAN TRIBUNE போர்க்குற்ற விசாரணைணை ஆரம்பிக்க ஒன்றரை வருடங்கள் தேவையென கூறிவிட்டு அதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குற்றம் சுமத்தப்பட்ட படையினருக்கு சட்ட உதவியளிப்பது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதிக்கட்ட போரில் ஈடுபட்ட பல இராணுவ…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, ஊடகம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

போர்க்குற்ற விசாரணை தொடர்பான இரண்டு நிலைப்பாடுகள்

படம் | Reuters Photo, VOANEWS ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விடயத்தில் தீர்மானம் எடுத்த பெரியவர்கள் யார்? பெரியவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று கூறுவார்கள். ஏனெனில், பெரியவர்கள் சொன்னால் அது சரியாக இருக்கும் என்ற கருத்து உள்ளது. அப்படியானால்…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஜே.ஆர் முதல் மஹிந்த வரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கை?

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் ஜெனீவா மனித உரிமை பேரவை ஆணையாளரின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இரண்டு தினங்களில் அமெரிக்கா சமர்ப்பித்த இலங்கை…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

அறிக்கையின் பின்னரான சூழலில் தமிழ்த்தரப்புக்கு அதிகரித்துள்ள பொறுப்புகள்?

படம் | DBSjeyaraj தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் பற்றிய இரண்டு பதிவுகள் சர்வதேச மட்டத்தில் வெளிவந்துள்ளன. ஒன்று, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் 2010ஆம் ஆண்டு நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கை. இரண்டாவது, ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளரின் அறிக்கை. இந்த இரண்டு…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

தமிழர்களை சிறுமைப்படுத்தும் அரசியல்

படம் | ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம் தேசிய அரசுக்கு இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட பல விடயங்களில் ஏராளமான பொறுப்பு உள்ளது. ஐக்கிய தேசிய கட்சியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் உள்ளடக்கிய தேசிய அரசின் ஆயுட்காலம் எவ்வளவாக இருக்கும் என்று கூற…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

சம்பந்தனின் அடகுவைக்கும் இராஜதந்திரம்?

படம் | AFP Photo, ARAB NEWS 30 ஆண்டுகால அஹிம்சைப் போராட்டத்தின் தோல்வி 1983இல் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. ஆனால், அந்தப் போராட்டமும் 2009இல் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டது. ஆகவே, தமிழர்களை 2009இல் யுத்தத்தில் வெற்றி கொண்டனர். 2015இல் நாடாளுமன்றத் தேர்தலுடன் அரசியல் ரீதியாகவும்…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

உள்ளக விசாரணையும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையும்

படம் | Reuters Photo, BUSINESS INSIDER இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை விசாரணை செய்ய சர்வதேச விசாரணை நடாத்தப்படும் என்றுதான் கடந்த ஐந்து ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தன. இந்த நிலையில், அது உள்ளக விசாரணையாக மாற்றப்பட்டுள்ளது….

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, தமிழ், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

சாந்தி காலமாகவில்லை காலம் ஆனார்…

படம் | TEDxColombo மனித உரிமைகள் என்பதற்குள் பெண்கள் உரிமைகளையும் இணைத்துப் பார்க்காது பிரித்துப் பார்க்கின்ற நிலை மாற்றப்பட வேண்டும் என்பதை கடுமையாக வலியுறுத்தியவர் சாந்தி சச்சிதானந்தம். ஆண் – பெண் என்ற இருவருக்கும் உரிமைகள் ஒன்று என்ற அடிப்படையில் அனைத்தும் நோக்கப்பட வேண்டும்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

போர்க்குற்ற விசாரணை இல்லாத தேசிய அரசுக்கான உடன்படிக்கை!

படம் | ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம் புதிய அரசு ஒன்று அமைந்ததும் சர்வதேச நாடுகள் அதற்கு வாழ்த்து தெரிவிப்பது வழமை. ஐக்கிய நாடுகள் சபையும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவிப்பதுடன் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றை ஏற்படுத்த அரசிற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்…

அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, அரசியல் யாப்பு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

6ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்படாத நிலையில் புதிய யாப்பு?

படம் | AFP Photo, ISHARA KODIKARA, FCAS அரசியல் யாப்பை மாற்றப்போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கின்றது. அதே கருத்தை ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணியும் கூறி வருகின்றது. அரசியல் யாப்பை மாற்ற வேண்டும் என்பதில் மாற்றுக்…