![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2014/05/AP604059767338-e1400483409255.jpg?resize=270%2C220&ssl=1)
ஏடன் தோட்டமும் ஏழாம் வகுப்பு பிள்ளையளும்
படம் | AP Photo/Eranga Jayawardena, Groundviews மாலை நேரமொன்றில் ஏழாம் வகுப்பு பிள்ளையளுக்கு E.C.Brewer எழுதிய Little things என்ற ஆங்கில கவிதையை விபரித்துக்கொண்டு இருந்தன். சிறுகச்சிறுக சேர்க்கப்படும் நேசமே பேரன்பை உருவாக்கும் என்பதை சொல்லிச்செல்லும் கவிதையது. அதன் இறுதி வரிகள் இவ்வாறு முடியும்….