இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், வடக்கு-கிழக்கு

இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துச் செல்கிறதா?

படம் | AFP, Ishara Kodikara | இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை தெஹீத் ஜமா அத் அமைப்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது எடுக்கப்பட்ட படம். இலங்கையின் மீதான மூன்றாவது பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஜெனீவா ஆபத்து

படம் | cfnhri ஜெனீவா பிரகடனங்களில் உச்சக்கட்ட ஆபத்தை தமிழர்கள் அனுபவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். மறுவகையில், இதுபோன்ற சர்வதேச செயல்முறைகள் தற்காலிகமான நாடகங்கள் என்கிற அரசியல் தெளிவும் சந்திக்கு சந்தி முணுமுணுக்கும் நிலை இந்தக் காலப்பகுதியில் ஏற்பட்டிருக்கின்றது. நம் ஊடகங்களும், ஊடக கர்த்தாக்களும் உலக உள்ளூர்…

கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு

தமிழர் அரசியலில் தேவையற்ற முரண்பாடுகளை வளர்க்க முற்படுகின்றனவா சில சக்திகள்?

படம் | rightsnow அமெரிக்காவின் மூன்றாவது பிரேரனை தொடர்பில் பல்வேறு வாதப்பிரதி வாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழலில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பிறிதொரு விவாதத்தை தொடக்கி வைத்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப்புலிகளின் வவுனியா, பின்னர் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளராக இயங்கிவந்த எழிலன்…

இனப் பிரச்சினை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

பேரவையின் கீர்த்தியினைத் தீர்மானிக்கப் போகும் இலங்கைப் பிரச்சினை

படம் | tv360nigeria சென்ற வருடம் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்படும் தறுவாயில் பேராயர் டெஸ்மன்ட் டுடுவும் முன்னாள் அயர்லாந்தின் ஜனாதிபதி மேரி ரொபின்ஸனும் இணைந்து அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தனர். அதில் “2006ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் அதன்…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

அமெரிக்கப் பிரேரணையும் தமிழர் பார்வையும்

படம் | Groundviews அமெரிக்காவின் அனுசரணையுடனான மூன்றாவது தீர்மானம் வெளியானதைத் தொடர்ந்து, அது தொடர்பான அங்கலாய்ப்புகளும் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. சிலர் சர்வதேசம் தமிழர்களை ஏமாற்றிவிட்டதாக ஆதங்கப்படுகின்றனர். சிலரோ இனியும் சர்வதேசத்தை நம்பியிருப்பதில் அர்த்தமில்லை என்கின்றனர். இன்னும் சிலரோ இதுதான் சந்தர்ப்பமென்று கூட்டமைப்பு மக்களை ஏமாற்றிவிட்டதாக…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஊசலாடும் தமிழர்களுக்கான நீதி?

படம் | jdslanka, றோம் நகரத்தை தளமாகக் கொண்டியங்கிவரும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டபோது… ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தனது அறிக்கையில்,…

அடையாளம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

காணி அபகரிப்பு; காத்திருக்கிறது இன்னொரு பொறி

படம் | jdslanka வடக்கு மாகாணத்தில் காணி அபகரிக்கப்படுகின்றமை தொடர்பாக கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகளின் சில தூதரகங்கள் தகவல்களை பெறுகின்றன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆயர்கள் மற்றும் பொதுமக்களையும் நேரடியாக சந்தித்து விபரங்களை அவர்கள் பெறுவதாக அறிய முடிகின்றது. சில…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

சர்வதேச அரசியலும் தமிழர்களின் முக்கியத்துவமும்

படம் | groundviews இன்று சாதாரண குடிமக்கள் அதாவது, அன்றாட வேலைகளில் மூழ்கிப் போவதையே தங்கள் பிரதான கடமையாகக் கொள்பவர்கள், மாலைநேர அரட்டைகளில் அரசியலையும் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளுபவர்கள் போன்ற பிரிவினர் தொடக்கம், அரசியலை ஊன்றிக் கவனிப்போர் வரை அனைவர் மத்தியிலும் இருக்கும் கேள்வி, எதிர்வரும்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வௌியுறவுக் கொள்கை

ஜெனிவா மனித உரிமை பேரவையும் அரசின் அவதானிப்பும்

படம் | dbsjeyaraj இலங்கை அரசு தகவல் ஒன்றை கடந்த வாரம் ஜெனீவா மனித உரிமை பேரவைக்கு அனுப்பியிருக்கின்றது. “இலங்கை பல்லின நாடு. சகல சமூகங்களுக்கும் பொறுப்புச் சொல்லும் கடப்பாட்டை கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், ஒரு சமூகத்திற்கு சார்பாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு, வௌியுறவுக் கொள்கை

அழிவும் நீயே உயர்வும் நீயே!!!

படம் | britishtamilconservatives ஆகா, மெல்ல மெல்ல காய் கனிந்து வருகின்றது. லண்டனில் “தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிகள் அடங்கிய நாடாளுமன்றக்குழு” இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 25ஆவது அமர்வினைப் பற்றிய விளக்கத்தினை அளிக்கும் கூட்டமொன்றினை ஏற்பாடு செய்திருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளியுறவு…