Colombo, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

“அவர் பயங்கரவாதியி​ல்லை, அனைவரது சிறந்த எதிர்காலத்திற்காகவே போராடினார்!”

பதவிக்கு வந்ததும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்த முதல் நடவடிக்கை இந்த வருடம் மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் அஹிம்சை வழியில் நடைபெற்று வந்த சக்தி மிக்க மக்கள் போராட்டத்தினை அடக்குவதற்குக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தமையாகும். கைதுசெய்யப்பட்ட பலரில் அல்லது பெரும்பாலும் ஒவ்வொரு…