![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2018/01/3N7A6469.jpg?resize=270%2C220&ssl=1)
ராஜபக்ஷ பறித்த பாணம காணிகள் ரணில் – மைத்திரி கைகளில்
பட மூலம், Selvaraja Rajasegar 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் பாணம பகுதியில் விசேட அதிரடிப் படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் மட்டுமே இருந்தன. சுற்றிவர விடுதலைப் புலிகளின் முகாம்கள் இருந்தபோதிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவர்களால் பாணம மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படவில்லை. போரின்…