![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2023/02/Web.jpg?resize=270%2C220&ssl=1)
(VIDEO) “தீவிரவாதத்துடன் தொடர்புடையவர் என்ற பார்வையில் நோக்கப்படுகிறேன்…”
“கைதுசெய்யப்படுவதற்கு முன்னால் சுதந்திரமான நபராக நான் செயற்பட்டு வந்தேன். அது எனது பேச்சாக இருக்கலாம், எனது எழுத்தாக இருக்கலாம், சமூக ரீதியான தொடர்பாடல்கள் அனைத்தும் மிக சுதந்திரமாகவே காணப்பட்டது. ஆனால், இப்போது இந்த அடிப்படையான சுதந்திரத்தை கூட அனுபவிக்க முடியாத நிலையில் இருக்கிறேன். அது…