கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

சாட்சியமளிக்குமா கூட்டமைப்பு?

படம் | REUTERS/Dinuka Liyanawatte, Themalaysianinsider ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மஹிந்த அரசின் மீதான விசாரணை தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் அளப்பரிய நம்பிக்கை நிலவுகிறது. இதற்கு தமிழ் மக்களின் தற்போதைய தலைமையான தமிழ் தேசியக் கூட்டமைப்ப, மேற்படி…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

போர்க்குற்ற விசாரணையும் அரசியல் தீர்வும்

படம் | PEDRO UGARTE/AFP/Getty Images இலங்கையின் மீதான ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்ற சூழலில், அரசினால் நியமிக்கப்பட்ட காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்கென மூவர் அடங்கிய சர்வதேச நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி நியமித்திருக்கின்றார். சேர் டெஸ்மன் டி சில்வா,…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

சர்வதேச விசாரணை தமிழ்நாட்டில் நடைபெறுமா?

படம் | Lakruwan Wanniarachchi/AFP/Getty Images, Aljazeera சர்வதேச விசாரணை நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில் அந்த விசாரணை தொடர்பான விடயங்களை அறிந்துகொள்வதில் இலங்கை அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. சாட்சியமளிப்பவர்கள் யார்? என்னென்ன விடயங்கள் பேசப்படுகின்றன போன்ற தகவல்களை தமது இராஜதந்திரிகள் மூலமாக…

கட்டுரை, குழந்தைகள், ஜனநாயகம், தமிழ், பாலஸ்தீனம், மனித உரிமைகள், யுத்த குற்றம், ஹமாஸ்

பிள்ளைகளையும் கொல்!

படம் | AP Photo/Khalil Hamra, Theatlantic இஸ்ரேல் பாலஸ்தீனியப் பிரச்சினையை எவ்வளவு வாசித்தாலும் நேரில் பார்த்து அறிந்து கொண்டாலும் அதனை விளங்குவது மிகக் கடினம். உண்மையில் நேரில் பார்த்தால் இன்னும் குழப்பம்தான் ஏற்படும். நாங்கள் ஒரு குழுவினர் இஸ்ரேலுக்குச் செல்வதற்கு விசா விண்ணப்பம்…

கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இலங்கை ஜனாதிபதியின் நிபுணர் குழு ஐ.நாவுக்கான சவாலா?

படம் | JDSrilanka ஜூலை 15ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை நடவடிக்கைகள் மஹிந்த ராஜபக்‌ஷ அரசை நெருக்கடிக்குள் தள்ளும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த சூழலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தன்னால் உருவாக்கப்பட்ட, போர்க்காலப் பகுதியில் காணமற்போனோர் தொடர்பாக விசாரணை…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இலங்கை மீதான ஜ.நா. விசாரணையும் இந்தியாவும்

படம் | Indilens ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசினால் நெறிப்படுத்தப்படும் இலங்கை அரசின் மீதான ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி விசாரணையை மேற்கொள்வதற்கென ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையினால் நியமிக்கப்பட்ட 12…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இத நம்புறதா? இல்லயானு தெரியல?

படம் | கட்டுரையாளர் “காசு பறிக்க செய்திருக்கலாம்தானே? மௌனம்… “இல்லை சேர்… அப்படி இருக்காது. “காசு பறிக்க இதை செய்திருக்கலாம்? மௌனம்… “அதற்கு வாய்ப்பில்ல சேர். அவர் எங்கயோ இருக்கிறார். “காசு பறிக்க இப்படி செய்ய வாய்ப்பிருக்கு…” “இல்ல சேர். அவர் எங்கயோ இருக்கார்….

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு, வறுமை

கணவர் உயிரோடு இருக்க மரணசான்றிதழுக்கு விண்ணப்பித்தேன்! – முல்லையில் சாட்சியம்

படம் | Jera “நீங்க அங்க போங்கம்மா…” பட்டியலிடப்பட்ட கேள்விகளை கேட்டு தீர்த்ததன் பின்னர் தாயொருவரை இன்னுமொரு மேசைக்கு ஆணைக்குழுவினர் அனுப்பிவைக்கின்றனர். அடுத்து… என்று சொல்லாம் சைகையால் அடுத்தவரை ஆணையாளர் அழைக்கிறார். கண்களில் கண்ணீர் நிறைந்து, முகம் முழுவதும் சோகம் கவ்வியிருந்த தாயொருவர் உள்ளே…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஜ.நா. விசாரணை; ஊகங்களுக்கு மத்தியில் வாழும் தமிழர்கள்

படம் | HRW ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள, இலங்கை தொடர்பான விசாரணைக்கான திகதி நிர்ணயமாகிவிட்டது. 2002 – 2009 வரையான காலப்பகுதியில், இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது அரச படைகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புஆகிய இரு…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சித்திரவதை, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

சித்திரவதையை எதிர்ப்போம்!

படம் | HRW (பிரித்தானியாவிலிருந்து வௌியேற்றப்பட்டு, இலங்கை பாதுகாப்புப் படையினரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணொருவர்) நாம் எல்லோரும் ஜனநாயகக் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாகவும் அஹிம்சாவழி வாழத்தலைப்படுபவர்களாகவுமே நம்மை வெளிப்படுத்தி நிற்பதில் விருப்புடையாவர்களாகி நிற்கின்றோம். மறந்தும் நாம் எம்மை நாகரீகமற்ற மனிதர்களாகச் சித்தரிப்பதில் உடன்பாடு அற்றவர்களாகவே விளங்குகின்றோம்….