Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, Wildlife

பிக்குகளின் உதவியுடன் யானை வழித்தடத்தை மறித்து கொய்யா பயிர்ச்செய்கை

வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தின் கல்கமுவ பிரதேச செயலாளர் பிரிவில் தேவகிரிபுர கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள வடமேல் வனஜீவராசிகள் வலயத்தின் பிரதான யானை வழித்தடத்தை மறித்து பாரிய விவசாயத் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதால் இப்பிரதேசத்தில் யானை – மனித மோதல் மிகவும் அபாயகரமாக ஏற்படும்…